Category: தமிழ் நாடு

டிச.29-ல் அதிமுக பொதுக்குழு! சசிகலா பொதுச்செயலராக தேர்வு?

சென்னை, அதிமுகவின் பொதுக்குழு வரும் 29ந்தேதி கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.…

ராம்மோகன் ராவ், மகன் 'விவேக்' நேரில் ஆஜராக சம்மன்! கைது செய்யப்படுவாரா?

சென்னை, முன்னாள் தமிழக தலைமை செயலாளரான ராம் மோகன் ராவ், அவரது மகன் விவேக்-ஐ நுங்கம் பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு…

அதிமுக 'பொதுச்செயலாளர் பதவிக்கு' போட்டியிடுவேன்! சசிகலா புஷ்பா அதிரடி

டில்லி, இந்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கிற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன் என சசிகலாபுஷ்பா எம்.பி கூறியுள்ளார். அவரது பேச்சு அதிமுகவில்…

மத்திய அரசு மிரட்டுகிறது! அ.தி.மு.க. அலறல்….

சென்னை, மத்திய அரசை எங்களை மிரட்டுகிறது. தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை…

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டது ஏன்? பின்னணி தகவல்கள்

சென்னை, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் 11 பேரை நியமனம் செய்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பு…

இன்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் பலகோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்…

ஜெயலலிதா ஆவியின் பேட்டி! (வீடியோ)

1. கடைசியாக என்ன சொல்ல விரும்பினீர்கள் 2. அடுத்த பிறவி எங்கு, எப்போது 3. அஜீத்தை அரசியல் வாரிசாக அறிவிக்க விரும்பினீர்களா 4.நீங்கள் சார்ந்த அய்யங்கார் சாதி…

மும்பை ஏர்போர்ட்டில் ரூ. 28 லட்சத்துக்கு புதிய 2000 ரூபாய் சிக்கியது: துபாய் பயணியிடம் விசாரணை

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் ரூ.28 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் மத்திய அரசின் ஆதரவு: வெங்கையா நாயுடு பேட்டியால் சசிகலா எரிச்சல்

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். இந்த பேட்டி சசிகலா தரப்பை…

ஊட்டி அருகே 4 தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர்: மீட்பு பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி அருகே மண் சரிந்து நான்கு தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…