Category: தமிழ் நாடு

கொள்ளையரால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி:  முதல்வர் அறிவிப்பு

சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி…

தனிச்சு நிக்கிற மாதிரி செயல்படுவோம் : தனது பாணியில் விலகலை சொன்னார் ஜி.கே. வாசன்

சென்னை: “தனித்து நின்றால் எப்படி செயல்பாடோ அவ்வாறு செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துவதுதான் எங்களது முதற்கட்ட வேலை” என்று தெரிவித்திருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். இதன் மூலம்,…

ரவுடி கொலை:பாதிரியார் கைது!

செங்கல்பட்டு: ரவுடியை கொலை செய்ததாக பாதிரியார் உட்பட, ஐந்து பேரை, காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த…

விலகுகிறது தே.மு.தி.க? :  மதிமுக இப்தார் நிகழ்ச்சியை புறக்கணித்த   விஜயகாந்த்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததில் இருந்தே, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகப்போகின்றன என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. தேர்தல் தோல்வி…

சத்யபாமா கல்விக்குழும தலைவர் ஜேப்பியார் மறைவு

சத்ய பாமா கல்விகுழும தலைவரும் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருமான ஜேப்பியார் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 85. கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்தவர்…

படிப்படியாக மதுவிலக்கு? : இன்று  500 டாஸ்மாக் கடை மூடல்

சென்னை: தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் “மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்று அதிமுக…

இன்னொரு ம.தி.மு.க. பிரபலம் தாவுகிறார்?

ம.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி தி.மு.க.வில் இணைவது தொடர்ந்து வரும் நிலையில் இன்னொரு பிரமுகரும் வெளியேற தயாராகிவிட்டதாக தகவல் பரவியிருக்கிறது. “பாஸ்ட் டிராக்” என்ற பிரபல கால்…

 ஓ.பி.எஸ். பொய் சொல்கிறார்: தி.மு.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

சென்னை: சட்டசபையில் இருக்கை ஒதுக்கீடு விவாகாரத்தை வைத்து தி.மு.க.வுககுள் சிண்டு முடிவதா என்று ஓ.பி. எஸ்ஸூக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வீல்சேரில் அமர்ந்தபடியே…

அதிமுக செயற்குழுவில்  14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபின் அதிமுக செயற்குழு கூட்டம் முதன் முறையாக இன்று கூடியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் காலை…

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராடியவர்கள் கைது

ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முந்நூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதற்கு முன்னோட்டமாக…