கொள்ளையரால் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி…