குடும்ப அட்டைதாரர்களுக்கு, விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும்! தமிழகஅரசு
சென்னை, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும் தமிழகஅரசு என தமிழக அரசு அறிவித்து உள்ளது. வரும் நவம்பர் 1ந்தேதி முதல்…