உதவுங்களேன்…
வறுமை கொடிது. அதனினும் கொடிது, தன் ஓயாத உழைப்பில் குடும்ப பாரத்தைச் சுமந்த தலைவன் திடுமென இறக்க.. அவனது இறுதிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத வறுமை.…
வறுமை கொடிது. அதனினும் கொடிது, தன் ஓயாத உழைப்பில் குடும்ப பாரத்தைச் சுமந்த தலைவன் திடுமென இறக்க.. அவனது இறுதிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத வறுமை.…
சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர் தோழர். என்.சங்கரய்யாவின் துணைவியார் தோழர்.நவமணி இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்.
விழுப்புரம் விழுப்புரம் அருகே உள்ள பாதூரில் தண்டவாளத்தில் சென்ற ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் 65 ஆடுகள் அடிபட்டு இறந்தன. பாதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது…
கடலூர்: பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமி கும்பிடுவது ◌தொடர்பாக இரு பிரிவினரிடையே…
சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்துள்ள பரங்கிபேட்டை அகரத்தில் சுடுகாடு அருகே இன்று, காலை ஆறுமுகம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருக்கு வயது நாற்பது. சமையல் தொழிலாளி. கொலையாளியை பிடிக்க…
சென்னை: சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமாரின் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்…
சென்னை: சுவாதியை வெட்டி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் கோபிநாத் நேரில் விசாரணை நடத்தினார். அவரை வரும் 18 ம் தேதி வரை நீதிமன்ற…
சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில்…
சேலம்: சேலம் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த கொடூரத்தைச் செய்த 16 வயது சிறுவன் கைது செய்து…
சென்னை: சுவாதி கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார், அவரது நண்பரான முகம்மது பிலால். இவரைத்தான் பிலால் மாலிக் என்றும், இவர்தான் சுவாதியைக் கொன்றவர் என்றும்…