Category: தமிழ் நாடு

உதவுங்களேன்…

வறுமை கொடிது. அதனினும் கொடிது, தன் ஓயாத உழைப்பில் குடும்ப பாரத்தைச் சுமந்த தலைவன் திடுமென இறக்க.. அவனது இறுதிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத வறுமை.…

மாவட்டச் செய்திகள்: ரெயில் மோதி 65 ஆடுகள் பலி

விழுப்புரம் விழுப்புரம் அருகே உள்ள பாதூரில் தண்டவாளத்தில் சென்ற ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் 65 ஆடுகள் அடிபட்டு இறந்தன. பாதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது…

கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு

கடலூர்: பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமி கும்பிடுவது ◌தொடர்பாக இரு பிரிவினரிடையே…

சுடுகாட்டில் தொழிலாளி வெட்டி கொலை

சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்துள்ள பரங்கிபேட்டை அகரத்தில் சுடுகாடு அருகே இன்று, காலை ஆறுமுகம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருக்கு வயது நாற்பது. சமையல் தொழிலாளி. கொலையாளியை பிடிக்க…

ராம்குமார்தான் குற்றவாளி என்று முடிவெடுத்தது எப்படி? : உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமாரின் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்…

ராம்குமாருக்கு வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட்

சென்னை: சுவாதியை வெட்டி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் கோபிநாத் நேரில் விசாரணை நடத்தினார். அவரை வரும் 18 ம் தேதி வரை நீதிமன்ற…

ரூ.570 கோடி  கண்டெய்னர்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில்…

6 வயது சிறுமி பலாத்கார கொலை! 16 வயது சிறுவன் கைது!

சேலம்: சேலம் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த கொடூரத்தைச் செய்த 16 வயது சிறுவன் கைது செய்து…

“சுவாதியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்”: சுவாதி நண்பர் முகம்மது பிலால் உருக்கம்

சென்னை: சுவாதி கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார், அவரது நண்பரான முகம்மது பிலால். இவரைத்தான் பிலால் மாலிக் என்றும், இவர்தான் சுவாதியைக் கொன்றவர் என்றும்…