Category: தமிழ் நாடு

முதல்வர் புத்துணர்ச்சி பெற வேண்டும்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி தகவல்

சென்னை: முதல்வர் புத்துணர்ச்சி பெறவே மருத்துவமனையில் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி இன்று கூறினார். அப்பல்லோ மருத்துவமனை…

நகை கடைகளில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு! ரூ.25 கோடி பறிமுதல்….?

சென்னை, சென்னையில் வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டால் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் ரெய்டில் 25 கோடி…

தமிழகத்தில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்: ரிசர்வ் வங்கி

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே ரூ.1,300 கோடிக்கு…

சென்னை நகைக்கடைகளில்  வருமான வரித்துறை சோதனை! நகை வாங்கியோருக்கு சிக்கல்?

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள நகைக்கடைகள் உட்பட 8 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர். ஹவாலா பணம் மாற்றத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களின்…

நடிகை சபர்ணா கொலையா?: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்னையில், தான் வசித்த அபார்ட்மெண்ட்டில், நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்ட நடிகை சபர்ணா, கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்வதாக காவல்துறை வட்டாரங்கள்…

ஜெயலலிதா விரைவில் பணிக்கு திரும்புவார்!: பொன்னையன்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயலலிதா விரைவில் தனது பணிக்கு திரும்புவார் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்…

நாட்டிலேயே முதல் முறையாக சென்னை வங்கியில் ரோபாட் மூலம் சேவை

இந்தியாவில் முதல் முறையாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் சென்னை கிளையில் வாடிக்கையாளர் சேவையில் லட்சுமி என்ற ரோபாட் நியமிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் கேட்கும் வங்கி தொடர்பான…

ஆம்னி பஸ் கட்டணம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து நிர்ணயிக்க குழு அமைக்க தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க…

திருப்பூர்: அனாதையாக வீசப்பட்ட 60 லட்சம்! பணத்தை எடுக்க அடிதடி…

திருப்பூர், திருப்பூர் அருகே சுடுகாட்டில் சுமார் 60 லட்சம் ரூபாய் அளவுள்ள 500, 1000 ரூபாய்கள் மூட்டையாக கட்டப்பட்டு முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை எடுக்க முயன்றவர்களுக்கு…

பல ஏடிஎம்கள் இன்னும் செயல்படவில்லை! பொதுமக்கள் பரிதவிப்பு

சென்னை: சென்னையில் பல ஏடிஎம்களில் இன்னும் பணம் நிரப்பாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒருசிலர் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்கின்றனர். ஒருபுறம் புதிய ரூபாய் நோட்டுக்களை பெற…