போதை: தாய் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்!
சிவகங்கை: தேவகோட்டையில் தாய், தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு மகன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராம்நகரை சோ்ந்தவா்…
சிவகங்கை: தேவகோட்டையில் தாய், தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு மகன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராம்நகரை சோ்ந்தவா்…
சென்னை, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் என்று அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால்,…
சென்னை, ரேசன் கடைகளில் பயன்படுத்த ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என தமிழக அமைச்சர் காமராஜர் தெரிவித்தார். ஸ்மார்ட்டு கார்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது…
கோவை, புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத விரக்தியில் வங்கி காவலாளி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். 500 மற்றும் 1000 ரூபாய்…
சென்னை, சில்லரை பிரச்சினைக்காக ஸ்வைப் மேஷின் உபயோகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற காரணத்தினால் சில்லரை தட்டுப்பாடும் பெரும்…
சென்னை, தமிழகத்தில் பென்சன் வாங்கும் நபர்கள் அரசின் சேவை மையங்களில் தங்களுக்கான ஆயுள் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு கேபிள்…
சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 69 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கி…
சென்னை, வரும் 28ந்தேதி (திங்கட்கிழமை) மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ‘பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்தி திமுக அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசை கண்டித்து மத்திய அரசு…
திமுக தலைவர் கருணாநிதியின் மறுபெயர் சுறுசுறுப்பு. அதிகாலை முதல் நள்ளிரவு வரை, தனக்கான பணிகளை ஒதுக்கிக்கொண்டு சுறுசுறுப்பாக பணியாற்றுபவர். முதல்வராக இருந்தபோதே, கட்சிப் பணிகளோடு, திரைப்படங்களுக்கு திரைக்கதை…
விழுப்புரம், விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றவருக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் உடந்தையாகச் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சேர்ந்த பெண்…