Category: தமிழ் நாடு

சசிகலாவை சந்தித்தது ஏன்? துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி!

சென்னை, சசிகலாவை சந்தித்தது ஏன்? என்று விளக்கம் கேட்டு துணைவேந்தர்களுக்கு கவர்னர் மாளிகை கிடுக்கிபிடி போட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டாக சென்று சசிகலாவை சந்தித்தனர்.…

கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு!

சென்னை, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அடுத்த ஆண்டு ஜன. 4ந்தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்து உள்ளார். திமுக தலைவர்…

தர்மபுரி அருகே ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பல் அதிரடி கைது!

தருமபுரி, தருமபுரி அருகே ரூபாய் நோட்டுக்கள் மாற்றி கொடுக்கும் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தருமபுரி அருகே கமிஷன் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பலை…

டிசம்பர் 26: 'சுனாமி' 12வது நினைவு தினம் இன்று!

அகிலத்தை அழவைத்த ஆழிப்பேரலை தமிழகத்தையும் விட்டு வைக்காமல் ஆயிரக்கணக்கான வர்களை தனக்குள்ளே அழைத்து சென்ற 12வது சுனாமி நினைவு தினம் இன்று. காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று…

ஓ.பி.எஸ்ஸூடன் சசிகலா சமரசம்?

வரும் டிசம்பர் 29ம் தேதி அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க இருக்கிறது. இப்பதவிக்கு வர, சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்,…

அரசு பணிகளில் ஓபிஎஸ் தீவிரம்! அதிரடி அறிவிப்பு!

சென்னை, தமிழக முதல்வராக பதவி ஏற்ற ஓ.பன்னீர் செல்வம் தற்போது சுறுசுறுப்பாக பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளார். அதையடுத்து, அமைச்சர்கள் மற்றும், அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி…

‘2016ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்’: 30ந்தேதி பாமக பொதுக்குழு! ஜி.கே.மணி

சென்னை, பா.ம.கவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். “2016 ஆம் ஆண்டுக்கு விடை…

அ.தி.மு.க. பொ.செ. ஆகிறார் ஓ.பி.எஸ்.?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்தது. முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்ற நிலையில், பொதுச்செயலாளராக சசிகலா காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.கவின்…

மரம் வளர்த்தால் மாதாமாதம் பரிசு! அசத்தும் கிராமம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம், பெருகவாழ்ந்தான். இந்த கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து, “வேர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள். இவர்களது முக்கிய பணி,…

"போயஸ் கார்டனுக்கு இவ்ளோ போலீஸா?”: ஸ்டாலினை தொடர்ந்து தமிழிசையும் கண்டனம்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டுக்கு மிக அதிக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, முக. ஸ்டாலினை தொடர்ந்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசையும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…