வர்தா புயல்! வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: மகாபலிபுரம் – நெல்லூர் இடையே வர்தா புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் இதனால் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம்…
சென்னை: மகாபலிபுரம் – நெல்லூர் இடையே வர்தா புயல் நாளை கரையைக் கடக்கும் என்றும் இதனால் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம்…
அ.தி.மு.க பொதுச்செயலாளராக சாதிப் பிண்ணனியில் சசிகலா முயற்சிக்கிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க.வில் இருக்கும் மற்ற சாதியினர் திரண்டால் அ.தி.மு.க. உடையும் என்று சுப்பரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.…
அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளராக வருவதற்கு சசிகலாவுக்கே முழு தகுதி இருக்கிறது என்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்ததை…
தமிழக முதல்வர் தொழிலதிபர் சேகர் ரெட்டி இல்லத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத பல கோடி புது ரூபாய் நோட்டுகள், பல லட்சம்…
மார்க்கிசஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி மிக எளிமையானவர். தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர். தொகுதி கடந்தும், பலவிசயங்களை தீர ஆராய்ந்து…
தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் வீடு திரும்பினார். அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கட்சியினர் எவரும் சந்திக்க…
ஜெயலலிதா பலவிதங்களில் சிறப்பு குணம் வாய்ந்தவர். பொது மேடைகளில்கூட அவருக்கென்று தனித்துவமிக்க சிறப்பு இருக்கை அமைக்கப்படும். பலமுறை, அவரைத்தவிர மேடையில் உள்ள வேறு எவருக்கும் இருக்கை போடப்படாமலும்…
பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில், அவர் மீதப சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா,…
“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதிமன்றம் தானாக முன்வந்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவனையின் சி.சி.…