விவசாயிகள் உயிரிழப்பு: உடனே ஆய்வு செய்ய கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு!
சென்னை, தமிழ்நாட்டில் விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து உடனே ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பருவமழை பொய்த்துவிட்டதன்…