Category: தமிழ் நாடு

அனைவரையும் கவர்ந்த காவலரின் ஜல்லிக்கட்டு ஆதரவு பேச்சு…

சென்னையில் நடந்த ஜலலிக்கட்டு போராட்டத்தில், காவலர் ஒருவர் சீருடையில் கந்துகொண்டு பேசியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது. அந்த காவலர், “டில்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பும் போது…

திமுகவினரின் ரெயில்மறியல் போராட்டம் தொடங்கியது….

சென்னை, தமிழகம் முழுவதும் திமுகவினரின் ரெயில் மறியல் போராட்டம் தொடங்கி உள்ளது. பல ஊர்களில் காலையிலேயே போராட்டம் ஆரம்பமானது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று ரெயில் மறியல் போராட்டம்…

தமிழகம் திரண்டது, டில்லி மிரண்டது: 4வது நாளாக தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்….

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4வது நாளாக தமிழக…

அவசர சட்டம் தேவையில்லை! நிரந்தர தீர்வே வேண்டும்!! போராட்டக்காரர்கள்

சென்னை, இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. ஆகவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த…

ஜல்லிக்கட்டு: ஓரிரு நாளில் அவசர சட்டம்!:  முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

டில்லி: ஜல்லிக்கட்டு நடத்த ஓரிரு நாளில் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பிபார் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இவர்தாண்டா போலீஸ்!: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு நெகிழ வைத்த காவல்துறை அதிகாரி!

வேலை போனாலும் பரவாயில்லை..ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளிப்பேன் என்று போராட்டத்தில் கலந்துகொண்டு நெகிழ வைத்திருக்கிறார் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர். ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரும் போராட்டம் தமிழகம் முழுதும்…

தமிழகம்: தொடரும் விவசாயிகளின் மரணங்கள்

கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தில் வறட்சி காரணமாக வவசாயம் செய்ய முடியாமல், வாழ வழியின்றி விவசாயிகள் மரணமடைவது தொடர்கதையாகிவிட்டது. தமிழர் திருநாளான குறிப்பாக விவசாயிகள் திருநாளான தை…

ஃப்ரீ செக்ஸூக்கு 50 ஆயிரம் பேர் வருவாங்க!: ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விலங்கு பெண்மணி

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து பி.பி.சி. வானொலிக்கு பேட்டி அளித்த விலங்குகள்…

விலங்குகள் நல வாரிய தூதர் பதவி: சொந்தர்யா ரஜினி விலகுவாரா? : நெட்டிசன்கள் கேள்வி

ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து, நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா, கருத்துகளை வெளியிட்டதாக பலமுறை சர்ச்சை எழுந்திருக்கிறது. அப்போது அவர் அது குறித்து பெரிதாக கண்டுகொண்டதில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு…