70வது சுதந்திர தினம்: தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000! ஜெ.அறிவிப்பு!!
சென்னை: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளின்…
சென்னை: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகளின்…
கோவை: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது. கோவை காரமடை அடுத்த மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி.…
ஈரோடு: வழக்கறிஞர்கள் போராட்டம் வரும் 24ந்தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்ஞகறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் ஒரு வார காலத்துக்குத் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து…
புதுடில்லி: 70வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் போன் ஞாயிற்றுக்கிழமைதோறும் இலவச அழைப்புகளை வழங்குகிறது. சுதந்திரதினமான இன்று முதல் (ஆகஸ்ட் 15) பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் லேன்ட்…
புதுடெல்லி: சுசுந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 25 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. காவல் துறை அலுவலர்களின் செயல்பாடு,…
சேலம்: சிறையில் முப்பது பேரால் தாக்கப்பட்டதாக சொல்லும் இயற்கை ஆர்வலர் பியூஸ் மனுஷ் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று உண்மையறியும் குழு கேள்வி எழுப்பி உள்ளது.…
சென்னை: தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் முத்துகுமார் உடல் நலமில்லாமல் இன்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், மாலை அணிவித்து…
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் அஞ்சலி தெரிவித்து ட்விட்டரில் பதிந்துள்ளார். “நியாயமில்லை. 41 சாகும் வயதில்லை நா.முத்துக்குமார் மிக மெதுவாய்ச் செய்த தன் நலம்…
சென்னை: மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் உடல் தகனம் இன்று மாலை நடைபெற்றது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை…
கவிதை எழுதுவதில் மிகுந்த நாட்டமும் புலமையும் கொண்டவர் நா.முத்துக்குமார். அவரது கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள் இங்கே… வாழ்க்கை கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது எவ்வளவு…