கோவையில் ரேக்ளா! அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்!
கோவை, கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட…
கோவை, கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் வேளையில்,…
சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டியானது அதிமுகவினர் நடத்தும் போட்டி என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை…
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆதரவு போராட்டத்தை அடக்குவதற்காக மத்திய துணை ராணுவப்படை வர இருப்பதாக தகவல் பரவியுள்ளது. தமிழகத்தில் பரவலா நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை அடுத்து,…
ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இதற்கிடையே, ஜல்லக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு மீதான…
ஜல்லிக்கட்டு மீதான தடை அவசர சட்டம் மூலம் நீங்கிவிட்டது என்று அறிவித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கப்போதாக அறிவித்தார். ஆனால் அவசர…
விஜய் நடித்த கோக் விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ரொம்பவே பிரபலம். அதோடு, “கொக்க கோலா பிரவுன் கலருடா” என்ற தனது திரைப் பாடல் மூலமும்…
போஸ் இன்டிகஸ் ( Bos indicus) எனப்படும் நமது மாடுகள் பற்றி அனைவரும் தெரிய வேண்டியது அவசியம் சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு…
மதுரை: செய்திசேகரிக்க அலங்காநல்லூர் சென்ற வேந்தர் டிவியின் திருநெல்வேலி நிருபர் முத்துராமன் மற்றும் கேமராமேனை காவல்துறையினர் நேற்றிரவு கடுமையாக தாக்கினர். இவர்களது கேமராவை பிடுங்கி கீழே தள்ளிய…
மிருக வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுவிற்கு விதிவிலக்கு அளித்து தமிழக அரசு மத்திய அரசின் ஆதரவோடு, மத்திய உள் துறையின் பரிந்துரையோடு, குடியரசுத் தலைவரின் அனுமதியோடு…