Category: தமிழ் நாடு

”அதிமுக தலைமை அழைத்தால் சென்று பார்ப்பேன்!”  பல்டி அடித்த நாஞ்சில் சம்பத்

ம.தி.மு.கவில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு அக் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்னோவா கார் ஒன்றை அன்பளித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைதி…

5ந்தேதி நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்! பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

சென்னை, வரும் 5ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்து உள்ளார். பருவமழை பொய்த்துபோனதால் தமிழகம் முழுவதும் விவசாயம் அடியோடு…

விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசை கண்டித்து 10ந்தேதி பாமக போராட்டம்!

சென்னை, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை கண்டுகொள்ளாமல், தங்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ளவே தமிழக முதல்வரும், அமைச்சர்களும் போராடுகிறார்கள் என்று ராமதாஸ் கூறி உள்ளார். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை…

திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு நடந்திருக்கும்!:  ஸ்டாலின் ஆவேசம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி அலங்காநல்லூரில் இன்று திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அலங்காநல்லுரில் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே, பேசிய…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, திமுக அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்!

அலங்காநல்லூர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து,…

துணைவேந்தர் பதவி ரூ.30 கோடி: கவர்னருக்கு அன்புமணி புகார் கடிதம்!

சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக்கு, வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…

பொ.செ. பதவி வகிக்க சசிகலாவுக்கு தகுதி இல்லை!: நாஞ்சில் சம்பத்

அதிமுக பேச்சாளரான நாஞ்சில் சம்பத், அக் கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியாக இருந்துவந்தார். அவர் திமுக வில் சேரப்பாவதாக தகவல் வெளியானது. ஆனால்…

இன்னோவாவை திரும்ப ஒப்படைத்தார் சம்பத்! திமுகவுக்கு தாவ திட்டமா?

சென்னை, ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை திருப்பி ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். இதன் காரணமாக அவர் திமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மதிமுகவில் இருந்து பிரிந்துசென்று,…

குடிக்க பணம் தராததால் பெற்றோரை கட்டிப்போட்டு சித்திரவதை செய்த மகன்!

தேனி: மதுக்குடிக்க பணம் தராத தாய் தந்தையின் கை கால்களை கட்டிப் போட்டு சித்தரவதை செய்த மகனை, பொதுமக்கள் பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். தேனி மாவட்டம்…

ஸ்டாலின் மட்டும் செய்யலாமா?: நெட்டிசன்கள் எழுப்பும் கேள்வி

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, “சசிகலா முதல்வர் பதவியை ஏற்கவேண்டும்” என்று தனது லெட்டர்பேடில் அறிக்கை எழுதி வெளியிட்டார். இதை முக ஸ்டாலின் கண்டித்தார். இந்த நிலையில்,…