ஆணவக்கொலையில் முதல் தீர்ப்பு! 2 பேருக்கு தூக்கு!! நெல்லை கோர்ட்டு அதிரடி
நெல்லை, ஆணவக்கொலை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நெல்லை நீதி மன்றம். ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால்,…
நெல்லை, ஆணவக்கொலை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நெல்லை நீதி மன்றம். ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால்,…
சென்னை, பொங்கல் திருநாள் அன்றைய விடுமுறை நீக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக காணும் பொங்கல் அன்று விடுமுறை நாளாக பயன்படுத்த திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு…
சென்னை, பொங்கல் விடுமுறை தேசிய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என்று வைகோ தெரிவித்து உள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்றுதொட்டுத்…
சென்னை, அரசியல் தலைவர்கள், “பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு கட்டாய விடுமுறை பட்டியிலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது” என்று போராட்டங்கள் அறிவித்திருக்கும் நிலையில், “கடந்த 15…
சென்னை, பொங்கல் பண்டிகையன்று, விடுமுறை தினம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் அன்றைய நாளை, வேலையை புறக்கணிக்க தமிழக அஞ்சல்துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். பொங்கல்…
அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் சாஸ்திரி பவனில் உள்ள…
டெல்லி: பொங்கலுக்கு கட்டாய பொது விடுமுறை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய பாஜ அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. தற்போது பொங்கல்…
சென்னை: இந்தியா டுடே டி.வியின் தென்னக மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை இந்தியா டுடே…
சென்னை : மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை மற்றும், மருத்துவ நுழைவு தேர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மருத்துவக்கல்வி நுழைவு தேர்வு (நீட்)…
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இன்று தேமுதிக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: “ஏய்… பீடா….!…