கடலுக்குள் இறங்கி கைகோர்த்து நிற்கும் இளைஞர்கள்! தடியின்றி சென்றிருக்கும் காவல்துறை
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் பலர், காவல்துறையின் வேண்டுகோளை மீறி கடலில் இறங்கி கைகோர்த்து நிற்கிறார்கள். ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக அரசு அவசர…