Category: தமிழ் நாடு

கடலுக்குள் இறங்கி கைகோர்த்து நிற்கும் இளைஞர்கள்! தடியின்றி சென்றிருக்கும் காவல்துறை

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் பலர், காவல்துறையின் வேண்டுகோளை மீறி கடலில் இறங்கி கைகோர்த்து நிற்கிறார்கள். ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக அரசு அவசர…

மெரினா: போராட்டக்காரர்கள் கட்டாய வெளியேற்றம்! தள்ளுமுள்ளு! பதட்டம்!

ஜல்லிக்கட்டு தடையை போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளேயற்றி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம்…

‘விலங்கு பெண்மணி’ ராதா ராஜன், பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்!

சென்னை: ஜல்லிக்கட்டு குறித்த போராட்டத்தை இழிவாக பேசியதாக பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் மீது தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழர்களை பற்றி…

போராட்டத்தில் இருந்து விலகிய ஹிப்ஹாப் ஆதிக்கு பாஜக ராஜா பாராட்டு!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகிறார்கள். பொதுமக்களும் இந்த போராட்டத்தில் பங்குகொண்டு ஆதரவு அளித்துவருகிறார்கள். இந்தப் போராட்டத்தில்…

என் தாத்தன்களாக மீண்டும் பிறந்திருக்கிற இளைஞர்கள்! இயக்குநர் சீனு ராமசாமி பேட்டி

“ஒரு தலைமுறைய நாம சரியா புரிஞ்சுக்காம போயிட்டோமே என முந்தைய தலைமுறையினர வெட்கப்பட வைத்துஜெயித்துக்காட்டி கொண்டிருக்கின்றனர் இந்த இளைஞர்கள்” – ஜல்லிக்கட்டுக்காக துவங்கி இன்று பல்வேறு நல…

ஹிப்ஹாப் ஆதியின் பேட்டி குழப்பமாக இருக்கிறது :சமுத்திரகனி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கு கொண்ட ஹிப் ஆப் ஆதி, “தேசத்துக்கு எதிரான முழக்கங்களை போராட்டக்காரர்களில் சிலர் எழுப்புகிறார். ஆகவே நான் போராட்டத்தில் இருந்து விலகுகிறேன்” என்று…

வெல்லும் வரை வீடு போகாத பிள்ளைகள்! இயக்குநர் சீனுராமசாமியின் உணர்ச்சிகரமான கவிதை

வெல்லும் வரை வீடு போகாத பிள்ளைகள்! தந்தையை டால்டா டின்னுக்கு பறிகொடுத்தவர்கள் நீதி கேட்கிறார்கள் ,கொடுத்து விடு என் நாடே… வாழை இலையை பிளாஸ்டிக்கில் பார்த்தவர்கள் பச்சை…

இளைஞர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்! தமிழக பா.ஜ. தலைவர்கள் வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள், போராட்ட களத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் தமிழக பா.ஜ.க தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றியுள்ள…

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து…

தமிழர்கள் வெற்றியை பார்த்து கன்னடர்கள், மராட்டியர்களுக்கு ஆசை…எருமை பந்தயத்துக்கு அவசர சட்டம் வேண்டுமாம்..

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த எழுச்சி போராட்டத்தை தொடர்ந்து மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கு…