Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு மாணவர்களை கொடூரமாக தாக்கிய பாஜகவினர்! தடுக்காமல் வேடிக்கை பார்த்த வானதி!

ஈரோடு: ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற பாஜகட்சியினரை, “நிரந்தர சட்டம் தேவை என்று போராடும் மாணவர்கள் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் கொண்ட பாஜகவினர் அந்த மாணவர்களை அடித்து உதைத்துள்ளனர்.…

ஜல்லிக்கட்டில் விளம்பரம் தேடினேனா…..சூர்யா கொதிப்பு…..பீட்டாவுக்கு நோட்டீஸ்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சூர்யா சிங்கம் 3 படத்துக்கு விளம்பரம் தேடுகிறார் என்று கூறிய பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் சூர்யா…

ஜல்லிக்கட்டு: மாடு முட்டி இருவர் பலி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலில் ஜல்லிக்கட்டு நடந்தபோது, காளை முட்டி மோகன், பாண்டியன் ஆகிய இருவர் பலியானார்கள். ஜல்லிக்கட்டு களத்தில் உயிரிழந்த மாடுபிடி வீரர் மோகன் ஐக்கம்பட்டியைச்…

‘பீட்டா’வை தடை செய்ய ஆலோசனை! மத்தியமந்திரி தவே ‘நழுவல்’ பேட்டி….

டில்லி, தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி காரணமாக மத்திய மாநில அரசுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இதன் காரணமாக டில்லியில் பேட்டியளித்த மத்திய சுற்றுசூழல் இணைஅமைச்சர் அனில்மாதவ்…

தமிழர்களின் வரலாறு காணாத எழுச்சி: மிரண்டு போயுள்ளனர் ஆட்சியாளர்கள்…

சென்னை, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத எழுச்சி கண்டு ஆட்சியாளர்கள் மிரண்டு போய் உள்ளனர். என்ன செய்வது என திக்குதெரியாமல் திண்டாடி வருகின்றனர்.…

போராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சந்தித்து விளக்க வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டம் குறித்து போராட்டதில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், மாணவர்களை முதல்வர் நேரில் சந்தித்து தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்…

போராட்டம் போதும்: மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டுக்காக போராடியது போதும் என மாணவர்களுக்கு சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி இளைஞர்களுக்கு வேண்டுகோள்…

கோவையில் ரேக்ளா! அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை, கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. அமைச்சர் வேலுமணி காலை 11.30 மணி அளவில் தொடங்கி வைத்தார். குறைந்த அளவே ரேக்ளா வீரர்கள் கலந்துகொண்ட…

மெரினாவில் பதட்டம்! 10,000 போலீசார் குவிப்பு!!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் வேளையில்,…

பொதுமக்கள் அல்ல! அதிமுகவினர் நடத்தும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா…!

சென்னை, தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா போட்டியானது அதிமுகவினர் நடத்தும் போட்டி என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை…