அரசு நிலங்களை மீட்க சிறப்பு அதிரடிப் படை: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
சென்னை, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசு, சிறப்பு தனிப்படை அமைக்காவிட்டால் நீதிமன்றமே குழுவை அமைக்க உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்…
சென்னை, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசு, சிறப்பு தனிப்படை அமைக்காவிட்டால் நீதிமன்றமே குழுவை அமைக்க உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விவசாயிகள் நடத்தி வரும் ரயில் மறியல் போராட்டத்தின் காரணமாக 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 ரயில்கள்…
நினைவுகள்: (ஜெயலலிதா பேட்டி: பாகம் 3) சிமி: நீங்கள் எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா ? ஜெ: ( பெரிதாக புன்னகைக்கிறார். பிறகு…) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள்…
சென்னை: எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் ஒருவர் மர்மமாக மரணம் அடைந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் லோகேஷ் குகன்…
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், புதிய எந்திரம் ஒன்றை வாங்கி இருக்கிறது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, கடந்த…
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் “Combined Higher Secondary Level Examination, 2016” தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு…
சென்னை: கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 19 அன்று நடைபெறும்…
புது தில்லி: காவிரி பிரச்சினை தீர சொட்டு நீர் பாசன முறையை அமல்படுத்த காவிரி உயர் தொழில்நுட்ப குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகம்,கர்நாடகாவில்…
சென்னை: தீபாவளி நேரத்தில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல ஆம்னி பேருந்து கட்டணம் எவ்வளவு என்பதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி, வருகிற…
நெட்டிசன்: த.லெனின் (சி.பி.ஐ. தமிழ் மாநில குழு உறுப்பினர்) தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்தில் நேற்று இரவு (16-10-16) 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலிருந்து…