இளவரசன் மரணம் தற்கொலைதான்: சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை!: உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழகத்தை உலுக்கிய தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் என்றும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளத்துள்ளது. தருமபுரி மாவட்டம்…