செய்தியாளரை கொலை செய்த கஞ்சா வியாபாரிகளில் ஒருவர் சரண்
செய்தியாளரை கொலை செய்த கஞ்சா வியாபாரிகள் கும்பலில் ஒருவர் இன்று சரணடைந்தார். பாலிமர் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரியும் சந்திரன், மதுரை தல்லாகுளம் மகாத்மா காந்தி நகர் அருகே…
செய்தியாளரை கொலை செய்த கஞ்சா வியாபாரிகள் கும்பலில் ஒருவர் இன்று சரணடைந்தார். பாலிமர் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரியும் சந்திரன், மதுரை தல்லாகுளம் மகாத்மா காந்தி நகர் அருகே…
பெங்களூரு: கர்நாடகாவில் தார்வாட் மாவட்டம் மானாகண்டி என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் குமார் மார்வாத் என்ற 17 வயது இளைஞர். கடந்த ஒரு மாதத்துக்கு முன் அவரை நாய்…
டில்லி: கடந்த இரண்டு வருடமாக நியமிக்கப்படாமல் இருந்து வந்த காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு உச்சநீதி மன்ற நீதிபதி சப்ரே நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடைபெற்று…
“500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு ஏமாற்று வேலை. முழு மதுவிலக்கே தீர்வு” என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து…
சென்னை: கடந்த 18ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த அமளி குறித்த அறிக்கையையும், அன்றைக்கு பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையும் தமிழக ஆளுநர் வித்யாசாகரிடம் சட்டப்பேரவை செயலாளரிடம் அளித்துள்ளார்.…
சென்னை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் குறித்து சமூக வலைதளங்களிலும் பலவாறாக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும்,…
சென்னை : தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்து வருவதாக சென்னை…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் முறைகேடாக சொகுசு கார் வாங்கிய வழக்கன் இறுதி விசாரணை வரும் 27ந்தேதி நடைபெறும்…
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி முறைப்படி இன்று (20.02.2017 -திங்கள்கிழமை) பகல் 12.30 மணியளவில் பொறுப்பேற்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்து…
சென்னை, தமிழகத்தில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்டில் உறுதி அளித்துள்ளது. தமிழக…