Category: தமிழ் நாடு

ஜெயலலிதா உடல்நிலை: தொழிலதிபர் கரண் அதானி அப்பல்லோ வந்தார்!

சென்னை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள பிரபல அதானி குழுமத்தை சேர்ந்த தொழிலதிபர் கரண் அதானி சென்னை வந்தார். அப்பல்லோ மருத்துவமனை வந்த அவர்…

இன்றுமுதல் பறக்கும் படை சோதனை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றத்தில்….

சென்னை, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொகுதிகிளில் இன்று முதல் பறக்கும் படை சோதனை ஆரம்பமாகிவிட்டது என்று தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகார்…

காவிரி வழக்கு: உயர்மட்ட தொழில்நுட்பக் குழு அறிக்கை! தமிழக அரசு எதிர்ப்பு!!

டில்லி, காவிரி பிரச்சினை விவகாரத்தில் , உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் ஆட்சேப…

இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் – திமுக அறிவிப்பு!

சென்னை, நடைபெற இருக்கும் தமிழ்நாடு இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற…

தீபாவளி போனஸ்: 28ந்தேதி முதல் 108 ஓடாது! வேலை நிறுத்தம்…

சென்னை, தீபாவளி போனஸ் கோரி, வரும் 28ந்தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் இயங்காது என தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது. போனஸ் கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்…

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு!

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர…

காவிரி மேலாண்மை வாரியம்: 2வது நாளாக தொடர்கிறது… ரெயில் மறியல் போராட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தியும் இன்று இரண்டாவது நாளாக ரெயில்…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து: சென்னையில் அறிமுகம்

சென்னை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை அசோக் லைலேண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுற்றுசூழல் மாசு படுவதை தவிர்க்க எலக்ட்ரிக் பேருந்துகள்,…

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வஞ்சகம்: முத்தரசன் பேட்டி

திருவாருர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ் மாநில தலைவர் முத்தரசன் கூறினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி…

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலை: தமிழிசை, பொன்னார் பேட்டி

திருப்பூர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்னன் கூறியுள்ளனர். பாரதீய ஜனதா…