வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை!
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து விவசாய நிலத்தில் விழுந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…