Category: தமிழ் நாடு

என்னைக் கொலை செய்து ஆட்சியில் அமரப்பார்க்கிறாய்! வைரலாகும் ஜெ., வீடியோ

ஜெயலலிதா நடித்த படத்தின் காட்சி ஒன்று இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியின் வசனம்: “அக்கா…!” “நில்! என்கிட்ட வராதே!” “நான் உன் சகோதரி!” “இல்லை..…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடத்தல்?   உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ கீதாவை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஆவதற்கு வழிவிடும்…

ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை ஆரம்பம்!

சென்னை, சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை சென்னை மெரினாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தொடங்கினார். ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார்…

இன்று மாலை 5 மணிக்கு, சசிகலா – கவர்னர் சந்திப்பு!

சென்னை, தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்திக்கிறார் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் சசிகலா. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல்…

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் என்று கனடா மேயருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பதில் தெரிவித்து உள்ளார். கனடா நாட்டின் டொராண்டோ…

கடத்தப்பட்டுள்ள எம்எல்ஏக்களை ஆஜர்படுத்து!: பாமக வழக்கு!

சென்னை, கடந்த சில நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பினால் கடத்தி ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைக்கப் பட்டு உள்ளனர். அவர்களை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு…

ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை?

சென்னை, ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன், அதுல்ஆனந்த் ஐஏஎஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் பிரச்சினை…

சசிகலா பேட்டி: அம்பலமாகும் நாடகம்?: பார்ட் டூ

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அளித்த பேட்டி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து நெட்டிசன் பகுதியில், கோவிந்தராஜன் சீனிவாசன் எழுதியிருந்த…

ஜெ., சிகிச்சை மர்மங்களை பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்? : ராமதாஸ் கேள்வி

“ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைத்தது ஏன்” என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

எம்எல்ஏக்களை சிறை வைப்பது அராஜகத்தின் அடையாளம்! சசிக்கு இளங்கோவன் கண்டனம்!

சென்னை, தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும், தற்போது அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக…