Category: தமிழ் நாடு

எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூரில் ஆம்புலன்ஸ் – டாக்டர்கள்! பரபரப்பு…..

சென்னை : சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசர்ட்டிற்கு இன்று ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. மேலும் இரண்டு கார்களில் சில டாக்டர்களும் வந்துள்ளதாக…

என் மீது பழிவாங்கும் நடவடிக்கை! கலையரசன்!

சென்னை, கட்சியை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் கையை வெட்டுவேன் என்று சொன்ன அதிமுக எம்எல்ஏ கலைராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கைது…

அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைப்பு வழக்கு: போலீசார் அறிக்கை தாக்கல்!!

சென்னை, அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சிறை வைத்துள்ளதாக பாமகவை சேர்ந்த பாலு தொடர்ந்த வழக்கையடுத்து, போலீசார் இன்று அறிக்கை…

ஸ்டாலின் தலைமை செயலகம் வருகை! முதல்வருடன் ஆலோசனை?

சென்னை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சுமார் 12 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் திமுக எம்எல்ஏக்கள் துரைமுருகன், பொன்முடி உள்பட சிலர்…

நீதிபதி மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டில்லி, உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதீன நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உள்ளது உச்சநீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்த கர்ணன், தற்போது…

இன்று மாலைக்குள் நல்ல முடிவை தெரிவிப்பார் கவர்னர்! வைகை செல்வன் பேட்டி!

சென்னை, இன்று மாலைக்குள் கவர்னர் நல்ல முடிவை தெரிவிப்பதாக தகவல் கிடைத்துள்ள என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு அரசியல்…

இன்று.. திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்: யாருக்கு ஆதரவு?

சென்னை: இன்று மாலை 5 மணிக்கு திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்ற இருக்கிறது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக திமுகவின் உயர்நிலை…

டிஜிபி, கமிஷனர் உடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை!

சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டிஜிபி. மற்றும் கமிஷனர் ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை…

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை! திருநாவுக்கரசர்

விருதுநகர், நேற்று இரவு விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் , ஆளுநர்…

முதல்வர் ஓ.பி.எஸ். கையை வெட்டுவதாக மிரட்டிய எம்.எல்.ஏ. மீது வழக்கு

சென்னை: கடந்த 9ம் தேதி அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலர், வி.பி.கலைராஜன் பேட்டி அளித்தபோது, “அதிமுக மீது கை வைத்தால் முதல்வர் ஓ.பி.எஸ். உடம்பில்…