Category: தமிழ் நாடு

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா மறைவு

சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில்…

“செல்லாது” அறிவிப்பால் நெல் கொள்முதல் இல்லை! விவசாயிகள் போராட்டம்!

திருவண்ணாமலை: கடந்த 8ம் தேதி, திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பண நோட்டு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதன்…

தமிழக இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி!

சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தனது சட்டமன்ற உறுப்பினர்களின்…

பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த ஜெயினுல் ஆபிதீனுக்கு கண்டனம்

நெட்டிசன்: வல்லம் பசீர் (Vallam Basheer ) அவர்களின் முகநூல் பதிவு: “பிரச்சனைகளை கருத்தியலால் எதிர்கொள்வது தான் முறையே தவிர தனிமனித விமர்சனம் ஏற்புடையது அல்ல. பிரதமர்…

எச்சரிக்கை! தென் தமிழகத்தில் கனமழை!

சென்னை: தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை கால தாமதமாக அக்டோபர் 30ம் தேதிதான்…

அரவக்குறிச்சியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தமிழிசை வலியுறுத்தல்!

சென்னை, அரவக்குறிச்சி தொகுதியில் பாரதியஜனதா வேட்பாளர் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை வலியுறுத்தி உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர்…

வருங்காலத்தில் அதிமுக தோல்வியை தழுவுமாம்….! மு.க.ஸ்டாலின் ஆரூடம்

சென்னை, வரும்காலத்தில் அதிமுக தோல்வியை தழுவும், திமுக தொடர்ந்து மக்கள் பணி ஆற்றும் என்று ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி…

ஐகோர்ட்டு அதிரடி: சதுப்பு நிலத்தை பட்டா போட தடை!

சென்னை, சென்னையை அடுத்த வேளச்சேரி பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியை பட்டா போட தடை சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்த்துபிள்ளது. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில், 425…

தமிழக இடைத்தேர்தல்: அதிமுகவின் வெற்றி உறுதியானது

தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று வெற்றி உறுதியானது. புதுவையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றிபெற்றுள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்…

விஜயகாந்தை முற்றிலும் புறக்கணித்த மக்கள்!

சென்னை: கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்த தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆளும் அ.தி.மு.க. மூன்று தொகுதிகளிலும்…