எடப்பாடி கடந்து வந்த அரசியல் பாதை
அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் முதல்வராவது உறுதியாகியிருக்கிறது. அ.தி.மு.க. பிளவுபட்டிருந்த நேரத்தில்…
அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் முதல்வராவது உறுதியாகியிருக்கிறது. அ.தி.மு.க. பிளவுபட்டிருந்த நேரத்தில்…
சென்னை, இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது, ஆட்சி அமைக்க எடப்பாடிக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்தார். ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து இன்று மாலை…
அ.தி.மு.க. சசிகலா அணியால் முதல்வராக முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்துள்ளார். பதினைந்து நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக…
பெங்களுரு: சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது என்று பெங்களூரு…
சென்னை, கவர்னர் சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
காவிரி ஆற்றின் குறுக்கே அணைகள் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…
சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக சசிகலா தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு சென்றுள்ளதால், எடப்பாடி…
கோவை: தமிழக அரசியலில் அசாதாரண சூழலில், “சட்டமன்றம் கலைக்கப்படும்” என்று மு.க. ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்,…
டில்லி, தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழக முதல்வர் மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நட்ராஜ் ஐபிஎஸ்-ஐ முதல்வராக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள்…
திருவனந்தபுரம், பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மாநிலஅரசு முயற்சி செய்து வந்தது. தற்போது மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து என்று…