Category: தமிழ் நாடு

வருமான வரித் துறை மீது ராமமோகனராவ் சாடல் : பரபரப்பு பேட்டி

சென்னை, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் இன்று பகல் 10.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் மத்திய அரசு மீது சரமாரியாக…

நாமக்கல்: திருமணத்திற்கு மறுத்த 16வயது பெண் எரித்துக்கொலை?

நாமக்கல், நாமக்கல் அருகே திருமணத்திற்கு மறுத்த 16 வயது பெண்ணை அவரது பெற்றோரே எரித்துக்கொன்றதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் அருகேயுள்ள வளையப்பட்டி, வாழவந்தி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.…

மக்கள் நலக்கூட்டணி 'டமால்'! வைகோ விலகல்!

சென்னை, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற உயர்நிலை குழு கூட்டத்தில் மதிமுக, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றி…

வாரண்ட் இல்லாமல் சோதனை! மத்தியஅரசு மீது ராம மோகன் ராவ் சரமாரி குற்றச்சாட்டு!

சென்னை, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் இன்று பகல் 10.45 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரர் மத்திய அரசு மீது சரமாரியாக…

ராமமோகன ராவ் வீட்டில் சோதனையிட துணை ராணுவத்தை பயன்படுத்தியது தவறு: எஸ்ஆர்பி கண்டனம்

ராமமோகன ராவ் வீட்டில் சோதனையிட துணை ராணுவத்தை பயன்படுத்தியது தவறு: எஸ்ஆர்பி கண்டனம் சென்னை: ராமமோகனராவ் வீட்டில் சோதனை நடத்திய போது துணை ராணுவத்தை பயன்படுத்தியது தவறு…

முதல்வர் ஓபிஎஸ் தொகுதிக்கு சென்ற ரூ. 50 கோடி: வருமான வரித் துறை விசாரணை

மதுரை: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் தேனி மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.50 கோடி வரை பண பரிமாற்றம் செய்தது குறித்து வருமான வரித்துறையினர்…

இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை…

28ந்தேதி: 'வார்தா' புயல் சேதம் பார்வையிட மத்திய குழு தமிழகம் வருகை!

டில்லி, தமிழகத்தில் ‘வார்தா’ புயலால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து பார்வையிட மத்திய குழு நாளை மறுதினம் ( 28-ம் தேதி) தமிழகம் வர இருக்கிறது. கடந்த சில…

தொடரும் கொடுமை: விருதுநகரில் அனுமதியின்றி நடத்தப்பட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து! 5பேர் பலி!

விருதுநகர், விருதுநகர் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த ஆலையில் வேலை செய்து வந்த 5 பேர் சம்பவ…

மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார் முதல்வர் ஓ.பி.எஸ்.! ராமதாஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

மணல் கொள்ளையில் அமைச்சர்களுக்கும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில்…