Category: தமிழ் நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது!: முதல்வர் பழனிச்சாமி

சென்னை: புதுகை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஹெட்ரோகார்பன்…

முதல்வருடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் சந்திப்பு

சென்னை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நெடுவாசல் போராட்டக் குழுவினர் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். கடந்த 14 நாட்களாக நெடுவாசல் பகுதியில், மத்திய அரசின் ஹைட்ரோ…

திருநாவுக்கரசர் யார் என்றே எனக்குத் தெரியாது! : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  அதிரடி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான திருநாவுக்கரசரை, யாரென்றே தெரியாது என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சமீப…

தடுமாறிய மாஃ பா பாண்டியராஜன்!

முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏவுமான மாஃபா பாண்டியராஜன், சிறிது நேரத்துக்கு முன், செய்தியாளர்களைச் சந்தித்தார். பல விசயங்கள் குறித்து பேசியவர், இடையே, “எங்கெங்கு காணினும்…

ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து, புதுக்கோட்டை முழுவதும் இன்று கடையடைப்பு!

புதுக்கோட்டை, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று வணிகர்கள் கடையடைப்பு நடத்துகின்றனர். நெடுவாசல் போராட்டம் இன்று 14வது நாளாக நடைபெற்று வருகிறது.…

நான் கட்டுறேன்னு சொன்னது அத்தை சொத்தைத்தான்!: பலே தீபக்

சென்னை: “சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை, அவர் பெயரில் உள்ள சொத்துக்களை விற்று கட்டுவேன்” என்று பல்டி அடித்துள்ளார் ஜெ.., அண்ணன்…

வங்கிகளில் பணபரிவர்த்தனைக்குக் கட்டணம்: இன்றுமுதல் மீண்டும் நடைமுறை!

சென்னை: மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் காரணமாக பணபரிவர்த்தனையில் விலக்கப்பட்டிருந்த கட்டணங்கள் இன்றுமுதல் மீண்டும் விதிக்கப்படுகின்றன. பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி…

ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் நெடுவாசலில் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராடி…

தமிழ்நாடு-புதுச்சேரி: நாளை தொடங்குகிறது பிளஸ் 2 தேர்வு!

சென்னை, தமிழ்நாடு முழுவதும் நாளை பிளஸ்-2 தேர்வு ஆரம்பமாகிறது. இந்த கல்வி ஆண்டில் 8.98 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள். 2,427 தேர்வு…

‘நீட்’ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: தமிழக மாணவர்களின் நிலை?

சென்னை, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆனால்,தமிழக அரசின் உறுதியான முடிவு தெரியாததால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.,நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு…