Category: தமிழ் நாடு

குழந்தை இறப்பு குறைந்தது: கேரளாவில் சாதனை!

சென்னை: கேரளாவில் குழந்தை இறப்புவிகிதம் மிகமிக குறைந்துள்ளதாக தேசிய குடும்ப சுகாதார சர்வே பாராட்டுத் தெரிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் ஆயிரத்துக்கு 12 குழந்தைகள் மரணம்…

தனுஷ் வழக்கு: மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை! மதுரை ஐகோர்ட்டு

மதுரை, நடிகர் தனுஷ் தனது மகன் என்று மதுரையை சேர்ந்த தம்பதி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த விசாரணை பரபரப்பாக நடைபெற்று வரும் வேளையில், மதுரை…

சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் மீதான பாலியல் புகாரை வாபஸ் வாங்கிய பெண் கடத்தல்!

திசையன்விளை, சசிகலா புஷ்பா எம்.பி. மீது பாலியல் புகார் கொடுத்த வேலைக்கார பெண்ணை காணவில்லை என்று அவரது சகோதரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…

“குற்றவாளி ஜெயலலிதா பெயரை அகற்றும் போராட்டம் தொடரும்!”: மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவிப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் பெயரை அரசு அரசு அறிவிப்புகளில் இருந்து நீக்க வேண்டும், அவரது படத்தை பாடபுத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும், அவரது…

வாடா வாடா டிஜிட்டல் மூஞ்சி..!: வைரலாகிறது மாணவர்களின் நெடுவாசல் பாடல்!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் மாணவர்கள், இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மக்களின போராட்டம் குறித்து மாணவர்கள், உணர்ச்சிகரமான…

இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது! தாம்பரம் நிகழ்ச்சியில் பிரணாப்

சென்னை, குடியரசு தலைவர் கேரள நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு சென்னை வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

பெப்ஸி கோக் புறக்கணிப்பு  ஜனநாயக விரோதமாம்! அடுத்து தேச விரோதம் என்பரோ?

டில்லி: தமிழகத்தில் பெப்ஸி – கோக் போன்ற வெளிநாட்டு பாணங்களை புறக்கணிப்பது ஜனநாயக விரோதம்” என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்…

மீனவர்கள் மீண்டும் கைது

பாம்பனை சேர்ந்த 8க்கும் மேற்ப்பட்ட மீனவர்களயும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை தலைமன்னார் அருகே எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்து தற்போது மன்னார் கடற்படை முகாமில்…

குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர்: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்!

சென்னை, தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் ஆலைகள் தண்ணீர் எடுப்பதை எதிர்த்து நெல்லை மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை…