தமிழக முதல்வர் ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து!
சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெ ளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய…
சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெ ளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய…
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதற்கு தலைவர்கள் ஆதரித்து வரும் நிலையில் தொண்டர்கள் மத்தியல் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக…
அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா உருக்கமாக பேசினார். இன்று கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சி அவைத்தலைவர் அவருக்கு பொதுச்செயலாளராக பதவி பிரமாணம் செய்து வைத்ததார். பொதுச்செயலாளர்…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். நேற்று மாலை ஜெயலலிதா…
சென்னை, விவசாயிகள் மரணம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டமன்றத் உடடினயாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயற்கை பொய்த்துபோனதாலும், கர்நாடகா காவிரி…
எல்லை தாண்டியதாகச் சொல்லி இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருக்கும் தமிழக மீனவர் படகுகளை அரசுடமையாக்கயிருக்கும் இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அந்த…
சென்னை, அதிமுக கட்சியின் 4- பொதுச்செயலராளராக இன்று பதவி ஏற்கிறார் வி.கே.சசிகலா. இதற்கான ஏற்பாடுகள் சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்று…
சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, .…
காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, களத்தில் மட்டுமின்றி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்குபவர். அரசியல் பிரமுகர், பெண்ணியவாதி, படைப்பாளி என பன்முகம் கொண்டவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடு குறித்து…