அதிமுகவின் 4-வது பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார் சசிகலா!
சென்னை, அதிமுக கட்சியின் 4- பொதுச்செயலராளராக இன்று பதவி ஏற்கிறார் வி.கே.சசிகலா. இதற்கான ஏற்பாடுகள் சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்று…
சென்னை, அதிமுக கட்சியின் 4- பொதுச்செயலராளராக இன்று பதவி ஏற்கிறார் வி.கே.சசிகலா. இதற்கான ஏற்பாடுகள் சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்று…
சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு வாங்கியிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா, .…
காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி, களத்தில் மட்டுமின்றி, சமூகவலைதளங்களிலும் தீவிரமாக இயங்குபவர். அரசியல் பிரமுகர், பெண்ணியவாதி, படைப்பாளி என பன்முகம் கொண்டவர். மத்திய பாஜக அரசின் செயல்பாடு குறித்து…
சென்னை: இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா நாளை வந்து சில கோப்புகளில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில்…
சென்னை: ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து சசிகலா அஞ்சலி செலுத்தினார் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இறந்தார்.…
சென்னை, வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ரெயில், விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது. பனிப்பொழிவு காரணமாக…
திருச்சி. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் எலியை வாயில் கவ்விக்கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தண்ணீரில் தமிழகம் வறட்சியால் பாதிப்படைந்து வருகிறது. பயிர்கள் கருகுவதால் விவசாயிக்ள மரணத்தை தழுவி…
சென்னை, தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வராக பதவியில் இருந்த ஜெயலலிதா குறித்தும் அவதூறு பேசியதாக தமிழகம் முழுவதும் பல வழக்குகள் அரசு வழக்கறிஞர்களால் தொடரப்பட்டன. அரசு…
சென்னை, வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதாலும், இயற்கை ஏமாற்றி விட்டதாலும் தண்ணீர் இன்று பயிர்கள் வாடி வதங்கி, கருகி வருகிறது. இதை காணும் விவசாயிகள் அதிர்ச்சில் மரணத்தை…