Category: தமிழ் நாடு

தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து!

சென்னை, புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தான்…

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் புத்தாண்டு வாழ்த்து!

சென்னை: தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் (பொறுப்பு) புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடந்த காலங்களில் நாம் கற்று…

தமிழக முதல்வர் ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து!

சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெ ளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய…

சசிகலாவுக்கு தொண்டர்கள் எதிர்ப்பு-: புரட்சி மலர் ஜெ.தீபா பேரவை தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதற்கு தலைவர்கள் ஆதரித்து வரும் நிலையில் தொண்டர்கள் மத்தியல் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா…

போயஸ் கார்டனில் சசிகலாவுடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக…

பொதுச்செயலாளர் பதவி ஏற்ற சசிகலா, உருக்கமான பேச்சு

அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா உருக்கமாக பேசினார். இன்று கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சி அவைத்தலைவர் அவருக்கு பொதுச்செயலாளராக பதவி பிரமாணம் செய்து வைத்ததார். பொதுச்செயலாளர்…

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்! தொண்டர்கள் உற்சாகம்!!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். நேற்று மாலை ஜெயலலிதா…

விவசாயிகள் மரணம்: தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுக! ஸ்டாலின்

சென்னை, விவசாயிகள் மரணம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டமன்றத் உடடினயாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயற்கை பொய்த்துபோனதாலும், கர்நாடகா காவிரி…

தமிழக மீனவர் படகுகள் இலங்கை அரசுடமை: பிரதமர் மோடிக்கு வைகோ கண்டனம்

எல்லை தாண்டியதாகச் சொல்லி இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருக்கும் தமிழக மீனவர் படகுகளை அரசுடமையாக்கயிருக்கும் இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். அந்த…

அதிமுகவின் 4-வது பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார் சசிகலா!

சென்னை, அதிமுக கட்சியின் 4- பொதுச்செயலராளராக இன்று பதவி ஏற்கிறார் வி.கே.சசிகலா. இதற்கான ஏற்பாடுகள் சென்னை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்று…