Category: தமிழ் நாடு

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக வரும் 9ந்தேதி விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 9ந்தேதி, மத்திய…

திருவாரூர் கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ சோதனை!

திருவாரூர், திருவாரூர் அருகே கன்றுகுட்டிக்கு டிஎன்ஏ சோதனை நடத்தி போலீசார் முடிவு செய்துள்ளனர். திருவாரூர் அருகே ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்தவரின் கன்றுகுட்டி தொடர்பாக இரு தரப்பினர் இடையே…

அதிமுக பொ. செ. விவகாரம் : சசிகலா புஷ்பா வழக்கில் இன்று தீர்ப்பு

அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, ­­­­­டந்த சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து மக்களைவை எம்பி சசிகலா புஷ்பாவை, கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக்…

தமிழ்நாடு உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு!

சென்னை, தமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த…

நான் கோவக்காரனா.. நான் கோவக்காரனா?” செய்தியாளரிடம் ஆத்திரத்தைக் கொட்டிய  அரசியல் பிரமுகர்

திரைப்படம் ஒன்றில் வரும் நகைச்சுவைக்காட்சி: “சார், கோபப்படதீங்க..” “என்னது.. நான் கோபப்பட்டேனா.. கோபப்ட்டேனா..” என்று கோப்படும் ஒரு கதாபாத்திரம். இதே போல நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்துவிட்டது.…

கொச்சைப்படுத்துகிறது!: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தது வேதனை அளிப்பதாக வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்…

அறிவிப்பும் ஆடம்பரமும் மட்டுமே அதிமுக ஆட்சியின் அடையாளங்கள்! ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, அறிவிப்பும், ஆடம்பரமும் மட்டுமே அதிமுக ஆட்சியின் அடையாளம் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். இன்றுமுதல் ரேசன் கார்டில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்குகிறது…

பயிர்கள் கருகின!: 2 நாட்களில் 19 விவசாயிகள் பலி!

திருச்சி: தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி திருச்சியில் மரணமடைந்தார். நேற்றும் இன்றும் மட்டும் 19 விவசாயிகள் பலியாகி இருக்கிறார்கள்.…

சசிகலாவுக்கு முதல்வருக்கான திறமை இருக்கிறது!:  சு.சாமி திடீர் சர்டிபிகேட்

“சசிகலா, முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை என்று சொல்ல முடியாது” என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற…

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை நீடிக்கும்

சென்னை: வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள்…