ஜெயலலிதா சிகிச்சை குறித்த கவர்னரின் 2 அறிக்கைகளை வெளியிட உள்துறை மறுப்பு
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து கவர்னர் அனுப்பிய 2 அறிக்கை விபரங்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம்…
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து கவர்னர் அனுப்பிய 2 அறிக்கை விபரங்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம்…
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் இன்று மாலை தற்கொலை செய்துகொண்டார். கடந்த 3 மாதங்களில் மட்டும் 60க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். நீரின்றி பயிர் கருகுதவதும்,…
சென்னை: வரும் 4ம் தேதி முதல் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்துகிறார். முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக…
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வர் ஓ,பன்னீர்செல்ம், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தற்போது சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பொதுச் செயலாளராக பதவி…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்க தடை விதிக்க கோரி சசிகலாபுஷ்பா தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த…
சென்னை, சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என தம்பித்துரை அறிக்கை வெளியிட்டி ருப்பது வெட்கக்கேடான செயல் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடும்…
மன்னார்குடி, வரும் 5ந்தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின்ர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் வறட்சி காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட…
சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோட்டை யில் இன்று சந்தித்து பேசினார். ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஓபிஎஸ் தமிழக முதல்வராக பதவி வகித்து…
சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி நாளை (3ந்தேதி) மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே திமுக பொருளாளர் ஸ்டாலின், மதுரை அருகே…
“ஒப்பாரும் மிக்காரும் இல்லை” என் அ.தி.மு.க.வினரால் புகழப்பட்டவர், அந்த கட்சியின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதா. “டாக்டர் புரட்சித்தலைவி அம்மா” என்றுதான் அதிமுக தொண்டரில்…