Category: தமிழ் நாடு

ஆதாரில் திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு வசதி! அரசு அறிவிப்பு

சென்னை, ஆதார் கார்டில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தமிழக அரசின் இ.சேவை மையத்ததை அணுகி திருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்தியஅரசு அமல்படுத்தி…

டிடிவி தினகரனுக்கு டில்லி போலீஸ் சம்மன்! கைது ஆவாரா?

டில்லி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு காரணமாக நேரில் ஆஜராக டிடிவி தினகரனுக்கு டில்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக…

அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமி இன்று மீண்டும் வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை, கடந்த 7ந்தேதி நடைபெற்ற வருமான வரி சோதனையை தொடர்ந்து ஏற்கனவே வருமான வரி அலுவலகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்…

இரட்டைஇலை: தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற டிடிவி தினகரன்மீது வழக்கு!

டில்லி, அதிமுக இரணடாக பிளவுபட்டதை தொடர்ந்து தேர்தல் கமிஷன் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்துள்ளது. இதுகுறித்த விசாரணை இன்று நடைபெற இருக்கிற நிலையில்,…

டில்லியில் தமிழக விவசாயிகள் வளையல் உடைத்து ஒப்பாரி போராட்டம்!

டில்லி, தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 34வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில்…

மகிழ்ச்சி: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திருநாவுக்கரசர்

சென்னை, இன்று தி.மு.க. கூட்டிய கூட்டத்தில் திருமாவளவன் – கம்யூ. கட்சிகள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். அண்ணா அறிவாலயத்தில் தமிழக…

வேலைநிறுத்தப்போராட்டம்: பொதுமக்கள், வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்! திருமாவளவன்

சென்னை, டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது. அதில், தமிழகத்தில் வரும் 25ந்தேதி பந்த் நடத்த அழைத்து விடுக்கப்பட்டுள்ளது. இந்த…

விவசாயிகளுக்கு ஆதரவாக பிரதமரை சந்திப்போம்! தீர்மானம் குறித்து ஸ்டாலின்

சென்னை, இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து பேசிய ஸ்டாலின், விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து முறையிடுவோம் என்றார். இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி…

சென்னை விமானத்தை கடத்தி வெடிக்கப்போவதாக மிரட்டல்! பரபரப்பு

சென்னை, சென்னை, மும்பை, ஐதராபாத்தில் விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதாக விமான நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.…

மகாதேவன் இறுதிச்சடங்கு: பரோலில் வர சசிகலா மறுப்பு

பெங்களூர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குக்கு சசிகலா வருவார்…