அந்நிய செலாவணி வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
டில்லி, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரூ.45 கோடி…
டில்லி, அந்நிய செலாவணி மோசடி வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரூ.45 கோடி…
டில்லி, ரூ.2262 கோடி முறைகேடு வழக்கில் பிரபல கண் மருத்துவமனை நிறுவனமான வாசன் கண் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழகத்தின் பெரிய கண் மருத்துவமனைகளுள்…
டில்லி, இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ள சுகேஷ் சந்தர் என்ற தகவர் யார் என்பது குறித்து…
சென்னை, கோட்டை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அவசர ஆலோசனை செய்து வருகிறது. அவர்களுடன் அமைச்சர்கள்…
சென்னை, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக ஆளுங்கட்சியினர் குறிப்பிட்ட இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு அருகே…
டில்லி: நீட் தேர்வு தேதியை மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம், 7-ம்…
சென்னை, அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா முழுவதும் மருத்துவக்கல்விக்கான…
சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது நீதி மன்ற காவல் 27ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2ம்…
Tamil speaker in Malaysian assembly traces her roots அதிமுகவின் தற்போதைய குழப்பமான நிலைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே காரணம் என்று, மலேசிய பெரேக் மாகாணத்தின்…
சென்னை, இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனுக்கு டில்லி…