Category: தமிழ் நாடு

ஆர்.கே. நகர்:  தினகரனை எதிர்த்து போட்டியிடும் தினகரன்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மருதுகணேஷின்…

சரியாக இருந்தபடியே தொல்லைகொடு.. சபாஷ் நாயுடு

ஏழுமலை வெங்கடேசன்: எப்போதும் நடிகர் கமல்ஹாசன் பேசினால், பலருக்கும் புரியாது. அதனால் கப்சிப்பென்று இருப்பார்கள். ஆனால் புதிய தலைமுறை டிவி பேட்டியில் ஓரளவுக்கு தெளிவாகவும் நேரடியாக சுட்டிக்காட்ட…

ரூபெல்லா தடுப்பூசி முகாம்.. மேலும் ஒருவாரம் நீட்டிப்பு!

சென்னை, தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த ரூபெல்லா தடுப்பு ஊசி முகாம் இன்றோடு முடிவடை கிறது. ஆனால், இன்னும் ஒருவாரம் இந்த தடுப்பு ஊசி ஆரம்ப சுகாதார…

டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாது!: ஓ.பி.எஸ். பேட்டி

சென்னை: ஆர் கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக துணைப் பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்…

ஆர்.கே.நகர் தொகுதி திமுக வேட்பாளர் மருதுகணேஷ்!

சென்னை, மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக மருதுகணேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்.…

நான் முதல்வர் ஆகமாட்டேன்!: டி.டி.வி தினகரன்

சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. (சசிகலா அணி) சார்பாக அக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர்தான் போட்டியிடுவார் என்ற தகவலை…

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன்!

சென்னை, சென்னை ஆர்கே.நகர் தொகுதியில் சசி அதிமுக சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற ஆட்சி மன்ற குழுவில் டிடிவி தினகரன வேட்பாளராக…

தம்பிதுரையின் மன வேதனையை தீர்த்த மோடி!

டில்லி: சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை துணைத்தலைவர் தம்பிதுரை தலைமையிலான எம்.பிக்கள் (சசிகலா அணியினர்) தொடர்ந்து முயற்சித்தனர். ஆனால் மோடி நேரம்…

விருதுநகர்:  டி.வி. வெடித்து  சிறுவன் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் கன்னிசேரியை அடுத்த சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

பி.எஸ்.என்.எல். வழக்கு: கலாநிதி-தயாநிதிக்கு சிபிஐ கோர்ட்டு சம்மன்!

டில்லி, மத்தியஅரசில் திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் டெலிபோன் லைனை முறைகேடாக சன்டிவிக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக…