டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்எனதமிழில்வாழ்த்துதெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்முக்கியபண்டிகையானபொங்கல்திருநாள்நாளைகொண்டாடப்படஇருக்கிறது.ஒருபக்கம்நீரின்றிவிவசாயம்பொய்த்துப்போனதால்பயிர்கள்கருகிவருகின்றன.இதைப்பார்த்துவிவசாயிகள்மனம்நொந்துஇறந்துவருகிறார்கள். இன்னொருபக்கம், ஜல்லிக்கட்டுமீதானதடையைஇடைக்காலமாகக்கூடநீக்கமுடியாதுஎனஉச்சநீதிமன்றம்தெரிவித்துவிட்டது. தீர்ப்பையும்பொங்கலுக்குள்அளிக்கமுடியாதுஎனஅறிவித்துவிட்டது.மத்தியஅரசும், ஜல்லிக்கட்டுக்காகஅவசரசட்டத்தைக்கொண்டுவரத்தயாராகஇல்லை. இதனால்தமிழகமக்கள்மனம்நொந்துகிடக்கிறார்கள். இந்தநிலையில், பிரதமர்மோடி,”வணக்கம்..அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்”..என்றுதமிழில்பொங்கல்வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.மேலும், “சுவாமிவிவேகானந்தருக்குபிடித்தபூமி” இதுஎன்றும்மோடிதமிழில்பேசினார். “விவசாயத்தைகாப்பாற்றவோஜல்லிக்கட்டுநடத்தவோஒத்துழைக்காதபிரதமர்தமிழில்வாழ்த்துசொல்வதால்என்னபயன்..அதனால்மகிழ்ச்சிஅடையமுடியுமா” என்கின்றனர்தமிழக மக்கள். டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும் பொங்கல்…