Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு நடத்தணும்!: ரஜினியும் வாய்ஸ் கொடுத்துவிட்டார்

“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரபல நடிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால்,நோட்டு தடைக்கு உடனடியாக ஆதரித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டு பற்றி மட்டும் வாய்திறக்காகது ஏன்”…

சசிகலாவின் முதல் நடவடிக்கை: மோசடி நடிகர் நீக்கம்!

அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற வி.கே.சசிகலா, தன்னை எதிர்ப்பவர்களையும் அரவணைத்துச் செல்வதே நல்லது என்று செயல்பட்டுவருகிறார். தன்னை கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத்தை அழைத்துப் பேசி, அவரையும்…

எம்.பி. எம்.எல்.ஏக்களை பிடித்து “பொங்கல்” வையுங்கள்!: திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ஆவேசம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி, திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “பொங்கலை கொண்டாடுவதற்காக தயாராக காத்து கொண்டிருக்கிறோம். துணிக்கடைகளும், நகைக்கடைகளும், தள்ளுபடி விலையில் விற்பனைச்…

தமிழர்களை தலை நிமிரச் செய்த இரு சென்னை இளைஞர்கள்!

மஞ்சள்காமாலை நோயுடனே குழந்தைகள் பிறப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல குழந்தைகள் மூச்சுத் திணறல், போதிய எடையின்மை, குறைந்த வெப்பநிலை போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றன. இதனால் பல…

அனைவரும் பொங்கல் கொண்டாடுங்கள்! : தந்தை பெரியார்

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக்…

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது?

தை முதல்நாளான இன்று (ஜனவரி 14) பொங்கல் வைக்க நல்ல நேரம் பகல் 11.00 – 12.00 ஆகும். மாட்டுப்பொங்கல் நாளில் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்த…

ஜல்லிக்கட்டு: தமிழர்களிடம் “விளையாடிவிட்ட” பொன்.ராதா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த வேளையில், “இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: 17ம் தேதி பொது விடுமுறை

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 17ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி…

ஜல்லிக்கட்டால் மாட்டின் உயிருக்கு ஆபத்து! பீட்டாவின் புது பீலா

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை முடிந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. பொங்கலுக்கு முன் தீர்ப்பு கூற வேணடும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மத்திய அரசு…

இப்பசந்தோசமா…? தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்னார் மோடி

டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்எனதமிழில்வாழ்த்துதெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்முக்கியபண்டிகையானபொங்கல்திருநாள்நாளைகொண்டாடப்படஇருக்கிறது.ஒருபக்கம்நீரின்றிவிவசாயம்பொய்த்துப்போனதால்பயிர்கள்கருகிவருகின்றன.இதைப்பார்த்துவிவசாயிகள்மனம்நொந்துஇறந்துவருகிறார்கள். இன்னொருபக்கம், ஜல்லிக்கட்டுமீதானதடையைஇடைக்காலமாகக்கூடநீக்கமுடியாதுஎனஉச்சநீதிமன்றம்தெரிவித்துவிட்டது. தீர்ப்பையும்பொங்கலுக்குள்அளிக்கமுடியாதுஎனஅறிவித்துவிட்டது.மத்தியஅரசும், ஜல்லிக்கட்டுக்காகஅவசரசட்டத்தைக்கொண்டுவரத்தயாராகஇல்லை. இதனால்தமிழகமக்கள்மனம்நொந்துகிடக்கிறார்கள். இந்தநிலையில், பிரதமர்மோடி,”வணக்கம்..அனைவருக்கும்பொங்கல்வாழ்த்துகள்”..என்றுதமிழில்பொங்கல்வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளார்.மேலும், “சுவாமிவிவேகானந்தருக்குபிடித்தபூமி” இதுஎன்றும்மோடிதமிழில்பேசினார். “விவசாயத்தைகாப்பாற்றவோஜல்லிக்கட்டுநடத்தவோஒத்துழைக்காதபிரதமர்தமிழில்வாழ்த்துசொல்வதால்என்னபயன்..அதனால்மகிழ்ச்சிஅடையமுடியுமா” என்கின்றனர்தமிழக மக்கள். டில்லி: பிரதமர்மோடி அனைவருக்கும் பொங்கல்…