Category: தமிழ் நாடு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆ.ராசாவை குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்!: மத்திய அரசு வலியுறுத்தல்

டில்லி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.…

நம்பிக்கையில்லா தீர்மானம்: பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

சென்னை: இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், அமைதியாக சட்டமன்றம் நடக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது…

இன்று தமிழக பட்ஜெட்: வரிவிதிப்பு அதிகமாக இருக்குமா?

சென்னை: 2017 – 2018 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில் நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி…

வேலைவாய்ப்பு: உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்..

டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்… பிளஸ் 2 படிச்சிருந்தாலே போதும்… மிஸ் பண்ணிடாதீங்க… டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான…

சசிகலாவை சிறை மீட்க, கூடுவிட்டு கூடு பாய தயாரானேன்: “பிண” மந்திரவாதியின் பகீர் வாக்குமூலம்

பெரம்பலூர்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக மந்திரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரச் செய்துள்ளது. கடந்த 10ம்…

நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்: அமைச்சர் அன்பழகன்

சென்னை, நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய.…

ஆர்.கே. நகரின் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா ?

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளரும் ஆர்.கே. நகர் தொகுதிவாசியுமான நா.பா. சேதுராமன் அவர்களின் முகநூல் பதிவு: ஆர்.கே. நகர் தொகுதி வாசிகளுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது” என்று…

ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் புகார் பதிவு செய்ய தொலைபேசி எண்!

சென்னை, ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில்…

குழந்தை காதில் இருந்து…: அதிர்ச்சி வீடியோ

தாய்மார்களே கவனம்….. தங்களது குழந்தைகளை தரையில் கிடத்தும்போது, ஏதேனும் பூச்சிகள் உள்ளதா என்பதை ஆராய்ந்துவிட்டு கிடத்துங்கள்…. மேலும், குழந்தை கிடத்தும் துணி அல்லது மெத்தையை நன்கு உதறிவிட்டு…

கமல் மீது காவல்துறையில் புகார்!

சென்னை: இந்துக்களுக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில், நடிகர் கமல்ஹாசன் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையர் புகார் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில்…