ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லண்டனிலும் போராட்டம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி தமிழகம் முழுதும் போராட்டம் நடந்துவரும் நிலையில், உலக அளவிலும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில்…
ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி தமிழகம் முழுதும் போராட்டம் நடந்துவரும் நிலையில், உலக அளவிலும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில்…
அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை” என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான: பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்,…
சென்னை: மெரினா ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் பேசிய பிறகு தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாக்குறுதிகள் அளித்துள்ளதுள்ளனர். மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று…
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், , ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினாவில்நேற்று காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில்…
அலங்காநல்லூரில் வரும் 21ஆம் தேதி தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடியதால் கைது…
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லிவந்த அவரது அண்ணன் மகள் தீபா தற்போது, “ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை” என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர்…
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் சென்னை மெரினா கடற்கரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன் லைட் வெளிச்சத்தில் போராட்டம் தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை…
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரகணக்கானோர் போராடி வருகிறார்கள். அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்திக்க திரைத்துறை, அரசியல் தலைவர்கள் சென்று…
2009ம் ஆண்டு ஈழத்தமிழர்க்காக தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரை அத்தனை விரைவில் மறக்கமுடியாது. அவரது மரணத்தைவிட கூடுதலாக அனைவரின் மனதையும் பாதித்தது,அவர் எழுதிய கடிதம். அக் கடிதத்தில் முக்கியமாக…
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் விரிவடைந்ததை தொடர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று…