Category: தமிழ் நாடு

சேலத்தில் மீண்டும் விமான சேவை! மத்தியஅரசு அனுமதி

டில்லி, நாடெங்கிலும் 128 புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக வரும் செப்டம்பர் மாதம்…

60 ஆண்டு வைரவிழா நிறைவு: கருணாநிதி குரல் மீண்டும் சட்டமன்றத்தில் ஒலிக்கும்! மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 13 தடவை போட்டியிட்டு, அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்று 60 ஆண்டுகாலம் சேவையாற்றிய திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழா ஆண்டு நிறைவு தினம்…

டில்லியில் போராடும் விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்!

சென்னை, கடந்த 18 நாட்களாக டில்லியில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க டில்லி செல்கிறார் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் விவசாயக் கடன் தள்ளுபடி,…

விவசாயிகளுக்கு மோடி ஓரவஞ்சனை! விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு (வீடியோ)

டில்லி, டில்லியில் கடந்த 18 நாட்களாக தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மற்ற மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்றைய…

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுடன் ராகுல்காந்தி! நேரில் ஆதரவு

டில்லி, 18 நாட்களாக டில்லிஜந்தர் மந்திர் பகுதியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளுடன் ரோட்டில் அமர்ந்து…

‘நீட்’ விண்ணப்பிக்க 5 நாட்கள் மட்டுமே அனுமதி! உச்சநீதி மன்றம்

டில்லி, இந்தியா முழுவதும் மே 7ந்தேதி அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்)நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால், தற்போது, விண்ணப்பிக்க 5…

வாடகை வீடு… இஸ்லாமியர்கள் உணரவேண்டியவை!: எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதளத்தில் ‘இஸ்லாமியர்களுக்கு வீடு’ என்னும் தலைப்பிலான கட்டுரை: வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும்…

போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார் மலேசிய பிரதமர் நஜீப்!

சென்னை, அரசுமுறை சுற்றுப்பயணம் வந்துள்ள மலேசிய பிரதமர் நேற்று இரவு சென்னை வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவேற்றார். நேற்று இரவு கவர்னர் மாளிகையில்…

கர்ணன் மனநிலை சரியில்லை!: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி கருத்து

டில்லி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மீது, நீதிபதி கர்ணன் ஊழல் புகார் கூறி மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு…

பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை! பலாத்காரம் செய்த மாமன் கைது!

பள்ளி தாளாளர், ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி…