எடப்பாடிக்கு எதிர்ப்பு: இரு அணிகளும் இணையும்! தம்பித்துரை பதிலடி
மதுரை, அ.தி.மு.க.வின் 2 அணிகளும் விரைவில் இணையும் என்று சென்னை விமான நிலையத்தில் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறினார். நேற்று தமிழக முதல்வர் இரு அணிகளும் இணையாவிட்டாலும் பரவாயில்லை…
மதுரை, அ.தி.மு.க.வின் 2 அணிகளும் விரைவில் இணையும் என்று சென்னை விமான நிலையத்தில் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறினார். நேற்று தமிழக முதல்வர் இரு அணிகளும் இணையாவிட்டாலும் பரவாயில்லை…
அதிமுக-வின் இரு அணிகளும் இணையாவிட்டால் பரவாயில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு அதிமுக அம்மா…
டில்லி, இரட்டை இலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனிடம் இன்று 5வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால்,…
சென்னை, பொறியியல் படிக்க விருப்பமுள்ளவர்கள் இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் மேற்படிப்பான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு…
தஞ்சை: நடிகர் கமல்ஹாசல் மகாபாரதம் குறித்து டிவி பேட்டியில் சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார். இதனால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட…
சென்னை. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட தினகரனிடம் சென்னையில் இன்று 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இரட்டை இலை…
சென்னை, அ.தி.மு.க. இரு அணிகளும் இணையக்கூடாது என்று செம்மலை சொல்லும் கருத்து குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு…
டில்லி, தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது: நீதிபதி கர்ணன் திடீர் தடை தடை விதித்து உள்ளார். இது நீதித்துறை வட்டாரத்தில்…
டில்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணி என்ற புதிய அணியினர்…
கோத்தகிரி, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானது போலீசாருக்கு அதிர்ச்சியை…