தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு…
சென்னை, இன்று தமிழ்நாடு முழுவதும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு தேர்வு நடைபெறுகிறது.…
சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும். மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை தான் ‘‘அட்சய திருதியை’’ என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று நாம் செய்கின்ற…
சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து…
சென்னை: மோசடி வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு பிடிவாரணன்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனரா வங்கிக்கு ரூ.19.22 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சுகேஷ் மீது…
சென்னை, தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் சாகவில்லை என்றால், வறட்சி நிவாரண நிதியாக 20ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்…
சென்னை, விவசாயிகள் தற்கொலை வழக்கில், உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அரசு கூறியிருப்பது கலப்படமற்ற பொய் , என்றும் தமிழக அரசுக்கு…
டில்லி, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகள் தற்கொலைகள் குறித்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில்…
சென்னை, இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்கக்கோரி ரூ.50 கோடி, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து…
சென்னை, விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தை ஏமாற்றுகிறது. அடுத்தக்கட்டமாக தலைமை செலயகத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று அதிரடி கருத்தை கூறியுள்ளார் விவசாயிகள் சங்க தலைவர்…