Category: தமிழ் நாடு

வீட்டுச் சிறையில் கருணாநிதி!: வைகோ அதிர்ச்சி குற்றச்சாட்டு

திருச்சி : தி.மு.க. தலைவர் கருணாநிதி, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அதிர்ச்சிக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இளைஞர்களை திராவிட…

எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை சசிகலா கூட்டியது ஏன்?

சென்னை, அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்தை சசிகலா கூட்டியது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று மாலை அதிமுக எம்பிக்கள் மற்றும்…

ஜல்லிக்கட்டு வன்முறை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ராமதாஸ் வேண்டுகோள்!

சென்னை, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து கடந்த 23ந்தேதி சென்னை மெரினா அருகே நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக தலைவர்…

தமிழகத்தில் போலீஸ் ராஜ்யம் நடக்கிறதா? : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

“தமிழகத்தில் போலீஸ் ராஜ்யம் நடக்கிறதா? ” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கை:…

நில மோசடி வழக்கு: ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜனுக்கு பிடிவாரண்ட்!

சென்னை, நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன், அவரது மனைவி கஜலட்சுமிக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு…

பவானி கபளீகரம்: கேரள அரசை கண்டித்து அனைத்துக் கட்சிகள் போராட்டம்!

திருப்பூர், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளாவை கண்டித்து போராட்டம் நடத்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 29ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என…

சென்னை ஐ.டி. ஊழியர்கள் நடுக்குப்பம் மீனவர்களை சந்திக்கிறார்கள்!

சென்னை, கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களை ஐ.டி ஊழியர்கள் இன்று காலை சந்திக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஐ.டி.ஊழியர்கள், கல்லூரி…

சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை! மீண்டும் எச்சரிக்கை!!

சென்னை, சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை…

எண்ணூர் துறைமுகம் அருகே சரக்கு கப்பல்கள் மோதல்!

சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கடல் வழியாக வரும் சரக்குகள் அனைத்தும் சென்னை எண்ணூர் துறைமுகம்…

தனித்தமிழ்நாடு கேட்பது தேசத்துரோகம் அல்ல!: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, “தனித்தமிழ்நாடு கோருவது தேசத்துரோகம் அல்ல” என்று தெரிவித்துள்ளார். சன் நியூஸ் தொலைக்காட்சியில், நெறியாளர் நிஜந்தன் நெறிப்படுத்தும் விவாத நிகழ்ச்சி ஒன்று…