Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

டில்லி, தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. தமிழக இளைஞர்களின் போராட்டம் காரணமாக, தமிழக…

தடுப்பணை: உச்ச நீதி மன்றத்தில் கேரளா மீது தமிழகம் வழக்கு! ஓபிஎஸ்

சென்னை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு மீது தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.…

சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு!

சென்னை, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் இன்று தமிழக…

ஜல்லிக்கட்டு வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்!  முதல்வர் அறிவிப்பு

சென்னை, இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்து…

ஜல்லிக்கட்டு: திருச்சி துணைஆணையர் மயில்வாகனனுக்கு முதல்வர் பாராட்டு!

சென்னை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தை சரியான முறையில் கையாண்ட அம்மாவட்ட துணை ஆணையர் மயில்வாகனனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு…

ஓய்வு பெறும் நாளில் நீதிபதி பணியிடை நீக்கம்!

நீலகிரி, நீலகிரி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சர்வமங்கலம் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட நீதிபதியாக…

ஜல்லிக்கட்டுக்கு சசிகலாவா..? மக்கள் கோபம்

சென்னை, கடந்த இரண்டு வருடங்களாக தடைபட்டு கிடந்த ஜல்லிக்கட்டுக்கான உரிமையை இந்த ஆண்டு பெற்று தந்தது தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்பது உலகறிந்த விசயம். வரலாற்றில்…

‘ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்’ செல்லுமா? செல்லாதா?”:  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டில்லி, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பு காரணமாக உச்ச நீதி மன்றம்…

“ஜெயலலிதா இருந்தபோது நடத்த முடியாதது, இப்போது நடந்திருக்கிறது!” ஆர்.எஸ். எஸ். மகிழ்ச்சி

சென்னை, “ஜெயலலிதா இருந்தபோது நடத்த முடியாத ஆர்.எஸ்.எஸ். பேரணி தற்போது ஓபிஎஸ் முதல்வ ராக இருந்தபோது நடந்திருக்கிறது!” என ஆர்.எஸ். எஸ். மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. மறைந்த…

ஜெயலலிதாவைப்போல ஓ.பி.எஸ்ஸும் 110க்கு வந்துட்டாரு!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் பல அறிவிப்புகளை 110 விதியின் கீழ் வெளியிடுவார். இந்த விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது, பிற எம்.எல்.ஏ.க்கள் இது குறித்து கருத்து…