தொடரும் நெடுவாசல் போராட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த மக்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த மக்கள் இரண்டாம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி…
சென்னை: சென்னையில் ஒரே பைக்கில் மூன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் வந்ததை தடுத்து நடவடிக்கை எடுத்த போக்குவரத்து காவலர்களுடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் தகராறு செய்ததையடுத்து மோதல் வெடித்தது. சென்னை…
புதுச்சேரி: சிறுவனை கொன்று தலையை தனியாக வெட்டிய மர்மகும்பல், அந்தத் தலையை காவல் நிலையம் முன்பு வீசிச்சென்றது தமிழகம் மற்றும் புதுவையில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி…
சென்னை: நீதிபதி கர்ணன் இருக்கும் இடம் தெரியாமல் கொல்கத்தா காவல்துறையினர் மீண்டும் சென்னைக்கு திரும்பினர். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கர்ணன். இவருக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று எதிர் அணியினர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியலை…
நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, கர்ணனின் பேட்டியையோ அறிக்கையையோ ஊடகங்கள் வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும்…
சென்னை, அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கும் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க பேராசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வருடந்தோறும் அரசு பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில்…
சென்னை, திட்டமிட்டப்படி மே 12ல் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்; மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக பள்ளி…
சென்னை, உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, தமிழகத்தை சேர்ந்த கொல்கத்தா நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்துள்ளனர். மேற்குவங்க டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 4…
சென்னை, ஹங்கம்மா என்ற சேவை மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பிடுங்கி பித்தலாட்டம் செய்து வருகிறது என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி இராமதாஸ்…