Category: தமிழ் நாடு

நேரடி வருமான வரி வசூல்: பெங்களூரு முதலிடம்!

பெங்களூரு, நேரடி வருமான வரி வசூலில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி கூறி உள்ளார். கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் மும்பை பகுதியில்…

சசிகலா பொதுச்செயலாளர் – தகுந்த சூழல்! ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு இதுதான் காரணமா?

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா உறுதி செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள்…

பிரதமர் சந்திக்க மறுத்ததால் நிர்வாண போராட்டம்! அய்யாகண்ணு

டில்லி, டில்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். தலைநகர் டில்லி ஜந்தர்மந்திர் பகுதியில் கடந்த 28 நாட்களாக…

தமிழக முதல்வர் -அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு தொடரவேண்டும்! மு.க.ஸ்டாலின்

சென்னை, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா உறுதி செய்யப்பட்டது காரணமாக சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இதுகுறித்த வருமான வரித்துறை சோதனையின்போது…

எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ரத்து வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை, எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று…

அதிமுக அரசைக் கலைக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதியானதால் தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம். வருமான வரித்துறையிடம் அதற்கான ஆதாரம் இருக்குமானால், தமிழக அரசை கலைக்க…

தமிழகஅரசை முடக்கி வைக்க, டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் கோரிக்கை!

சென்னை, தமிழக சட்டமன்றத்தை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சென்னை ஆர்.கே.நகரில்…

15நாளுக்கு ஒருமுறை மட்டுமே சசிகலாவை பார்க்க அனுமதி! கர்நாடக அரசு கிடுக்கிபிடி!

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை இனி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும் என கர்நாடக சிறைத்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.…

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு தரப்பட்ட பணம் பிளாக்கா? ஒயிட்டா? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது உறுதியான காரணத்தால் தேர்தலை ரத்து செய்து அறிவித்து உள்ளது. ஆர்.கே.நகருக்கு இன்னும் இரண்டு நாளில் ( 12ந்…

வைகுண்டராஜனுக்கு அடுத்த இடி: நெல்லை வி.வி.டவருக்கு கலெக்டர் சீல்!

நெல்லை: அனுமதியின்றி கட்டப்பட்டதாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள விவிமினரல் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டிடம் இன்று நெல்லை கலெக்டர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பாளையங்கோட்டை அருகே உள்ள முருகன்குறிச்சி…