நீட் தேர்வு: சிபிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்!
சென்னை, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவு தேர்வு கடந்த 7ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 104 இடங்களில் நடைபெற்ற இந்தத்…
சென்னை, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவு தேர்வு கடந்த 7ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 104 இடங்களில் நடைபெற்ற இந்தத்…
சென்னை, இன்று நடைபெற்ற 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அதன்படி திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க…
சென்னை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது. இன்றைய விசாரணையின்போது, தமிழக…
சென்னை, சீமை கருவேல மரங்களை அகற்றும் வழக்கு இன்று தலைமை நீதிபதி பானர்ஜி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு…
சுப்பிரமணிஒருவரும், நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு…
டில்லி, இலங்கையில் நடைபெறும் புத்த விசாக விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை செல்கிறார். இரண்டு நாள் பயணமாக கொழும்பு செல்லும் பிரதமர் மோடி, அங்கு…
சென்னை, வரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ்கள் ஓடாது என்று போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி…
சென்னை, தமிழக விவசாயிகளிடம் பயிர்க்கடன் தொடர்பாக கூட்டுறவு வங்கிகள் நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்…
சென்னை, தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. ஆனால் மார்க் சான்றிதழ் வழங்கும் விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.…
டில்லி, இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு எல்நினோவின் தாக்கம்…