Category: தமிழ் நாடு

முதல்வர், அமைச்சர்களுக்கு வருமானவரித்துறை குறி: தமிழகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு?

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து இதர அமைச்சர்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் வருமானவரித்துறையினர் குறிவைத்திருப்பதாகவும் இதையடுத்து தமிழக அரசை…

தேசியகொடி அவமதிப்பு: ஆவடி தொகுதிக்கு இடைத்தேர்தலா?

சென்னை, ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.பா.பாண்டியராஜன் மீது தேசிய கொடி அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையில், முன்ஜாமின்…

சென்னை: ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் விரிசல்! பரபரப்பு

சென்னை, சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே மீண்டும் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் வாகனங்க்ளில் வந்தவர்கள் பீதி அடைந்தனர். சென்னை முழுவதும்…

இலங்கையில் ‘லைக்கா’ கட்டிய வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைப்பு!

கொழும்பு, இலங்கையில் சினிமி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தால் கட்டப்பட்ட வீடுகள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, வவுனியா – சின்ன அடம்பன் பகுதியில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை…

வருமானவரித்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி கீதாலட்சுமி வழக்கு!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை தொடர்ந்து, வருமான வரித்துறையினர் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், தலைவர் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர கீதாலட்சுமி, நடிகர்…

விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா? கங்கை அமரன் திமீர் பேச்சு

டில்லி, டில்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதாவில் இணைந்த கங்கை…

டில்லியிலேயே வீரமரணம் அடைய தயார்! அய்யாகண்ணு  

டில்லி: தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்ந்து வருகிறது. பல்வேறு வகையான போராட்டங்களை அரை நிர்வாண நிலையில் முன்னெடுத்து வரும் தமிழக…

பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! விஜயகாந்த்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு தலைகுனிவு என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம்…

ஜெ. சவப்பெட்டி பிரசாரம்: மா.பா. மீது வழக்கு!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக ஜெயலலிதா சவப்பெட்டி வைத்து பிரசாரம் செய்த முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த…

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து! ஓபிஎஸ்

சென்னை: வாக்காளருக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் தேர்தல் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார்…