Category: தமிழ் நாடு

பன்னீர்செல்வம் பச்சை துரோகியாக இருந்துள்ளார்… சசிகலா காட்டம்

சென்னை: நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது (தொடர்ச்சி) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வேறு மாதிரி…

திமுகவுடன் தோழமை என்ற பேச்சுக்கே இடமில்லை…சசிகலா திட்டவட்டம்

சென்னை: நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: பன்னீர்செல்வத்தை திமுகவினர்அதிமுக முதல் அமைச்சர் என்றே நினைக்கவில்லை. அதனால்…

பரபரப்பான அரசியல் சூழ்நிலை….கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகை

சென்னை: கடந்த 5ம் தேதி அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து…

அதிமுக பிரச்னையில் பாஜ தலையீடு உள்ளது…..சுப்ரமணிய சுவாமி தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் பா.ஜ.க தலைவர்களின் தலையீடு இருப்பதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளளார். ‘‘ பாஜ கட்சியினர் சிலர் தங்களது சுய விருப்பம்…

சசிகலா தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகலை கேட்ட தேர்தல் ஆணையம்!

டில்லி, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி…

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு

சென்னை: ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போதைய நவநாகரீக உலகிற்கு ஏற்ப சமூக வளைதளங்களை கையாள பல முக்கிய அரசியல்…

ஸ்டார் ஹோட்டல்.. ஏசி பஸ்! : சசி நடராஜன் தீவிர கண்காணிப்பில் அதிமுக எம்எல்ஏக்கள்…

சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு ஜெ.சமாதியில் திடீர் தியானம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் பதவி…

ஜெ.வை கொன்றவர்களுக்கு பாடம் புகட்ட ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு!: அந்தணர் கழகம் அறிவிப்பு

இன்று, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். முன்னதாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பி.ஹெச். பாண்டியன், “ஜெயலலிதாவுக்கு ஸ்லோ…

மெரினாவில் மாணவர்கள் கூடுகிறார்கள்?: காவல்துறை அலர்ட்

சென்னை, ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடுவதாக தகவல் பரவியதையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று இரவு தமிழக முதல்வர் ஓபிஎஸ்…

தமிழக நிலவரத்தை கவர்னர் வித்தியாசாகர் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்: வெங்கையா நாயுடு

சென்னை, தமிழக அரசியல் சூழலை கவர்னர் வித்தியாசாகர் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில்,…