Category: தமிழ் நாடு

சசி – ஓ.பி : இருவரையும் ஆதரிக்காத “இரட்டை இலை” எம்.எல்.ஏ.!

அடுத்த முதல்வர் சசிகலாவா, அல்லது ஓ.பி.எஸ். தொடர்வாரா.. என்ற எதிர்பார்ப்பில் தமிழக அரசியலே பரபரப்பாக இருக்கிறது. இரண்டு அணிகளும் எம்.எல்.ஏக்களை திரட்டுவது, பொத்திப்பைத்திக் காப்பது என்று தீவிரமாய்…

ஓ.பி.எஸ். vs  சசிகலா: காங்கிரஸ் யார் பக்கம்?

தற்போது அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி நடக்கும் நிலையில் தமிழக அரசியலில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி – அதன் எம்.எல்.ஏக்கள் – யாருக்கு ஆதரவு…

கவர்னர் – சசிகலா.. ஏழரை சந்திப்பு நடக்குமா?

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார். அதே நேரம், அவருக்காக காத்திருக்கும் அதிமுக…

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவு!

சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதன் காரணமாக அதிமுகவில் ஓபிஎஸ்சின் பலம் கூடி வருகிறது. அதிமுக…

சிசி டிவி இல்லை என்று அப்பல்லோ  பொய்?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சமீபத்தில் அப்பல்லோவில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, “மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுது குறித்த சிசி…

என்னைக் கொலை செய்து ஆட்சியில் அமரப்பார்க்கிறாய்! வைரலாகும் ஜெ., வீடியோ

ஜெயலலிதா நடித்த படத்தின் காட்சி ஒன்று இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காட்சியின் வசனம்: “அக்கா…!” “நில்! என்கிட்ட வராதே!” “நான் உன் சகோதரி!” “இல்லை..…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடத்தல்?   உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு!

கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்.எல்.ஏ கீதாவை காணவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஆவதற்கு வழிவிடும்…

ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை ஆரம்பம்!

சென்னை, சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை சென்னை மெரினாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தொடங்கினார். ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார்…

இன்று மாலை 5 மணிக்கு, சசிகலா – கவர்னர் சந்திப்பு!

சென்னை, தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்திக்கிறார் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் சசிகலா. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல்…

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் என்று கனடா மேயருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பதில் தெரிவித்து உள்ளார். கனடா நாட்டின் டொராண்டோ…