அதிமுக பிரச்னையில் பாஜ தலையீடு உள்ளது…..சுப்ரமணிய சுவாமி தகவல்
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் பா.ஜ.க தலைவர்களின் தலையீடு இருப்பதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளளார். ‘‘ பாஜ கட்சியினர் சிலர் தங்களது சுய விருப்பம்…
சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் பா.ஜ.க தலைவர்களின் தலையீடு இருப்பதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளளார். ‘‘ பாஜ கட்சியினர் சிலர் தங்களது சுய விருப்பம்…
டில்லி, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி…
சென்னை: ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போதைய நவநாகரீக உலகிற்கு ஏற்ப சமூக வளைதளங்களை கையாள பல முக்கிய அரசியல்…
சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு ஜெ.சமாதியில் திடீர் தியானம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் பதவி…
இன்று, “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். முன்னதாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பி.ஹெச். பாண்டியன், “ஜெயலலிதாவுக்கு ஸ்லோ…
சென்னை, ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் கூடுவதாக தகவல் பரவியதையடுத்து அங்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று இரவு தமிழக முதல்வர் ஓபிஎஸ்…
சென்னை, தமிழக அரசியல் சூழலை கவர்னர் வித்தியாசாகர் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்திருக்கிறார். தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில்,…
சென்னை: சசிகலாவை எதிர்த்து செய்தியாளர்களை சந்தித்துவரும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே சசிகலா ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பேசினார். பின்னர், ஜெயலலிதாவிடம் மன்னிப்பு…
சென்னை, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் உலக மக்கள் அனைவரையும் மீண்டும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சசிகலா குறித்து தமிழக முதல்வர்…
“சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்.அதில் பிறர் தலையிட முடியாது” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலம் அவர், “ஜனநாயக…