Category: தமிழ் நாடு

ஓ.பி.எஸ். பக்கம் மேலும் இரு அமைச்சர்கள்?

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அமைச்கர்களில் முதலில் ஆதரவு தெரிவித்தவர் இவர்தான். அதே போல கட்சியின்…

சசிகலாவின் அகங்கார பேச்சு: சென்னையில் போலீஸ் அலர்ட்!

சென்னை, தமிழகத்தில் தற்போது ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சசிகலாவின் அகங்கார பேச்சையடுத்து, சென்னையில் ஆளுநர் மாளிகை,…

பன்னீருக்கு பக்கபலமாக பொன்னையனும் வந்தார்!

சென்னை, தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையனும் வந்துவிட்டார். சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனியாக வந்தபிறகு, அவருக்கு ஆதரவாக முன்னாள்…

பாஜகவின் ஜனநாயக விரோத செயல்!: முத்தரசன் தாக்கு

தற்போதைய தமிழக அரசியல் சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு செயல்படுவது பாஜகவின் ஜனநாயக விரோத செயல் என்று சி.பி.ஐ. கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:…

ஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.பி.  ஆதரவு!

அ.தி.மு.க.வில் நடைபெற்றுவரும் அதிகாரப்போட்டியில் மெல்ல மெல்ல ஓ.பி.எஸ்ஸின் கரம் வலுப்பெற்று வருகிறது. எம்.பி., எம்.எல்.ஏக்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், திருவண்ணாமலை…

சசிகலாவுக்கு ஆதரவாக ஆளுநரை சந்திக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி

சென்னை வந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஆளுநரை சந்திக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இன்று சென்னை வந்துள்ளார். மாலையில் மயிலை…

பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்! இன்று குடியரசு தலைவர் ஆட்சி இன்று அமல்?

சென்னை: வெளியூரைச் சேர்ந்த ஆயிரம் ரவுடிகள், சென்னையில் உள்ள விடுதிகள் பலவற்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை வைத்து கலவரம் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் வந்த தகவலை அடுத்து,…

சென்னை வந்தார் “சுப்பிரமணியன் சுவாமி!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்த பிறகு, மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூர்…

சென்னையில் கலவரம் செய்ய ரவுடிகள் குவிப்பு? காவல்துறை சோதனை!

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் உத்தரவுப்படி, சென்னையில் உள்ள விடுதிகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறார்கள். வெளியூரைச் சேர்ந்த ஆயிரம் ரவுடிகள், சென்னை ஓட்டல்களில்…

சசிகலா கூவத்தூர் வருகை!  மக்கள் எதிர்ப்பு!

சென்னை: சென்னை அருகே உள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிலாவின் ஏற்பாட்டில் அக் கட்சி எம்.எல்.ஏக்கள் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை சந்திக்க…