Category: தமிழ் நாடு

இன்று காதலர் தினம்…

இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி மாதம் பிறந்ததுமே இளைஞர்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். தனது காதலிக்கு பரிசு வாங்கவும்,…

கலவர நேரத்தில் தப்பிப்பது எப்படி?

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதிக்கிறார் ஆளுநர். தவிர, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10. 30க்கு வெளியாக இருக்கிறது. இந்த…

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: ‘பிளாஷ்பேக்’

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கூறப்பட்டது. முதலில் குற்றவாளி என்றும்…

வந்தத ஊழல் வழக்கின் தீர்ப்பு: மாணவியர் உயிரோடு எரிப்பு!: அன்று நடந்தது என்ன?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. சசிகலா தரப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டால், வன்முறை வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாரர்கள் மக்கள். இதற்குக்…

தீ்ர்ப்பை எப்படியானாலும் இன்முகத்தோடு ஏற்போம்!: சசிகலா

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30க்கு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், சசிகலா, “தீர்ப்பு எப்படி…

ராஜாத்தி அம்மாள் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி

சென்னை: சென்னை சிஐடி காலனியில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு மர்ம ஆசாமி ஒருவன் துப்பாக்கியுடன் இன்று நுழைந்தான்.…

சசிகலாவை ஒருபோதும் ஆதரிக்கவில்லை சு.சுவாமி

“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்” என்றெல்லாம் பேசி வந்தார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்…

பீட்டா விருதை திரும்ப ஒப்படைக்க கோரி நீதிபதி மீது வழக்கு……..உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. பீட்டா அமைப்பு தொடர்ந்த இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தான் இந்த…

கூவத்தூர்: எம்.எல்.ஏ.வுக்கு அடி, உதை?

சசிகலாவின் கண்காணிப்பில், கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருவரான செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன் அடித்து உதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில்,…

மாறுவேடத்தில் சசிகலாவிடமிருந்து தப்பினேன்!: எம்.எல்.ஏ. சரவணன் பேட்டி

சசிகலா தரப்பினரால் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் அடைத்துவைக்கப்பட்ட தான், மாறுவேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார். கடந்த சில…