Category: தமிழ் நாடு

சசி உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை: நீதி வென்றது! :கர்நாடக வழக்கறிஞர் ஆச்சார்யா

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழ்ககில் இன்று தீர்ப்பு வெளியானது. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதாவது சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளி என்று…

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது!: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த1991 – 1996 ஆண்டு காலகட்டத்தில் அவரும் அவரது தோழி சிசகலா உள்ளிட்டோரும் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.…

தமிழகத்தின் எதிர்காலத்தை இன்னும் சில நிமிடங்களில் தீர்மானிக்கப்போகும் இடம் இதுதான்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் சில நிமிடங்களில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை அளிக்கப்போகிறது உச்சநீதிமன்றன். அந்த சேம்பர் இதுதான். கோர்ட் எண் ஐந்து!

உறவினர் மரணத்துக்கு கூட விடுமுறை இல்லை! :  சசிகலாவின் கெடுபிடியால் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி! 

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் கணிசமானோர், அக் கட்சி பொதுச்செயலாளர் கட்டுப்பாட்டில் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும்,…

இன்று காதலர் தினம்…

இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி மாதம் பிறந்ததுமே இளைஞர்களுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். தனது காதலிக்கு பரிசு வாங்கவும்,…

கலவர நேரத்தில் தப்பிப்பது எப்படி?

சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதிக்கிறார் ஆளுநர். தவிர, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10. 30க்கு வெளியாக இருக்கிறது. இந்த…

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: ‘பிளாஷ்பேக்’

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கூறப்பட்டது. முதலில் குற்றவாளி என்றும்…

வந்தத ஊழல் வழக்கின் தீர்ப்பு: மாணவியர் உயிரோடு எரிப்பு!: அன்று நடந்தது என்ன?

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது. சசிகலா தரப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டால், வன்முறை வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாரர்கள் மக்கள். இதற்குக்…

தீ்ர்ப்பை எப்படியானாலும் இன்முகத்தோடு ஏற்போம்!: சசிகலா

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30க்கு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், சசிகலா, “தீர்ப்பு எப்படி…