Category: தமிழ் நாடு

கவர்னரிடம் புதிய அமைச்சரவை பட்டியலை வழங்கினார் எடப்பாடி!

சென்னை: எடப்பாடி பழனிச்சசாமி இன்று மாலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் ஒப்பபடைத்தார்.…

தலைமை தேர்தல் ஆணையருடன் மைத்ரேயன் சந்திப்பு! செம்மலை உள்ளிட்டோர் பேட்டி!

அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பியான மைத்ரேயன், டில்லியில் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியை சந்தித்தார். அப்போது அவர், தமிழக ஆளுநர் வித்யாசாகர், எடப்பாடி பழனிச்சாமியை…

எடப்பாடிக்கு அழைப்பு… அ.தி.மு.க.வுக்கு அழிவு : கட்ஜூ யூகம்

தற்போதைய சூழலில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் தி.மு.க.வே வெற்றி பெறும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ தெரிவித்துள்ளார். தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் அதிகாரப்போட்டி உச்சமடைந்துள்ளது.…

15 நாட்கள் அவகாசம் ஏன்? கவர்னருக்கு ஸ்டாலின் கேள்வி!

சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடியை அழைத்திருப்பதை வரவேற்ற ஸ்டாலின், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதன் காரணமாக குதிரை…

ஜெயலலிதா இல்லத்துக்கு வரி பாக்கி: சசிகலாவுக்கு நோட்டீஸ்!

ஐதராபாத்திலிருக்கும் ஜெயலலிதவுக்கு சொந்தமான இலல்ததுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சொத்துவரி செலுத்தாததால் அந்த மாநகராட்சி, குறிப்பிட்ட வீ்ட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரைத்துறையில் பணியாற்றிய…

மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்மயுத்தம் தொடரும்….! ஓபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று தமிழக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினை…

10நாட்கள் ‘திக் திக்’: சென்னை திரும்புகின்றனர் அதிமுக எம்எல்ஏக்கள்…..

சென்னை, ஆட்சி அமைக்க சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து, கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். அதிமுகவில்…

எடப்பாடி கடந்து வந்த அரசியல் பாதை

அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்திருக்கிறார். இதன் மூலம் அவர் முதல்வராவது உறுதியாகியிருக்கிறது. அ.தி.மு.க. பிளவுபட்டிருந்த நேரத்தில்…

கவர்னர் மாளிகையில் எடப்பாடி இன்று மாலை பதவியேற்பு!

சென்னை, இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் ஆளுநரை சந்தித்தனர். அப்போது, ஆட்சி அமைக்க எடப்பாடிக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்தார். ஆளுநரின் அழைப்பை தொடர்ந்து இன்று மாலை…

நல்லா.. நல்லா யோசிச்சு செயல்பட்டிருக்காரு கவர்னரு!: வளர்மதி, கோகுல இந்திரா மகிழ்ச்சி

அ.தி.மு.க. சசிகலா அணியால் முதல்வராக முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் அழைத்துள்ளார். பதினைந்து நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிமுக…