பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் ம.நடராஜன்!
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறைச்சாலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால், அவரது கணவரான ம.நடராஜன் ஏற்கனவே பெங்களூர் சென்றுவிட்டார். அங்கு பரப்பன அக்ர ஹாரா…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு சிறைச்சாலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் சசிகலா. ஆனால், அவரது கணவரான ம.நடராஜன் ஏற்கனவே பெங்களூர் சென்றுவிட்டார். அங்கு பரப்பன அக்ர ஹாரா…
சென்னை, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து…
சென்னை, சேகர் ரெட்டி கூட்டாளிகளான இரண்டு பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தொழில்அதிபர் சேகர் ரெட்டி மத்திய அமலாக்கத்துறை மற்றும்…
சென்னை, கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனே அங்கிருந்து வெளியேறுமாறு போலீசார் எச்சரிக்கை…
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி, அரசு கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் இருப்பது சட்டப்படி சரிதானா என்ற கேள்வியை…
சென்னை, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று மாலைக்குள் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிட்டிசிவில்…
சென்னை, அதிமுக துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று கூவத்தூர் சென்று அங்கு தங்கியிருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவால்…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான சசிகலா உள்ளிட்டோர் அடைக்கப்பட இருக்கும் பரப்பன அக்ரஹாஹா சிறை வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சசிகலா உள்ளிட்ட…
சென்னை, அதிமுக எம்எல்ஏ மதுரை சரவணன் கொடுத்துள்ள புகாரையடுத்து, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக…
சென்னை, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா சிறைக்கு செல்வதால், அதிமுகவுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவிக்க தனது உறவினரான டிடிவி தினகரனை நியமனம் செய்து பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே…