“முதல்வராகிறார் எடப்பாடி! 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு”
சென்னை, கவர்னர் சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…